Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் மரியாதை.

சேலம், ஏப்ரல் 14:அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் இன்று (14.04.2025) சேலம் அம்பேத்கர் சர்க்கிளில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு.

1). பிடியாணை நிலுவையில் இருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலையத்தில் ராஜாமணி(28) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இது தொடர்பாக இன்று 12-04.2025-ம் தேதி மேற்கண்ட பிடியாணையை…

அன்புமணி இராமதாஸ் அறிக்கை…!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு…

தென்காசியில் லஞ்ச அதிரடி: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது…?

தென்காசி: கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவல் ஆய்வாளர், ரூ.30,000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேரி ஜெமிதா, பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி…

கேரளாவின் கலாசார குறியீடு – ஆறன்முளா கண்ணாடிகள்.

கேரள கலாச்சாரத்தின் குறியீடாக ‘ஆறன்முளா கண்ணாடிகள்’ மிகவும் குறிப்பிடத்தக்கவை. கேரளாவில் மலையாளப் புத்தாண்டு தினத்தை ‘ *விஷூக்கனி* ‘ என கொண்டாடுவார்கள். அதில் மங்களப் பொருள்கள் வரிசையில் ‘ஆறன்முளா கண்ணாடி’யும் தவறாமல் இடம் பெறும். ‘ஆறன்முளா கண்ணாடி’ என்பது கையால் செய்யப்பட்ட…

**BREAKING NEWS** புதிய தலைவர் பா.ஜ.க தமிழ்நாடு.

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிமுதல் விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று…

*#JUSTIN | பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது*

*ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அண்ணாமலை சந்திப்பு* சென்னை மையிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். குருமூர்த்தியை அமைச்சர் அமித்ஷா நாளை சந்திப்பார் என கூறப்படும் நிலையில் அண்ணாமலையுடன் ஆலோசனை. மு.சேக் முகைதீன்

ஒரு கோடி பரிசு பகிரங்கமான அறிவிப்பு…?

*மும்மொழி கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நிரூபித்தால் ஒரு கோடி பரிசு – பாஜகவி்ல் பொதுவாக இரண்டு முறை தொடர்ச்சியாக தலைவராக இருக்க முடியும் அந்த வரிசையில் அண்ணாமலை கூட இருக்கலாம் – என உசிலம்பட்டியில் பாஜக மதுரை பெருங்கோட்ட…

வளர்ப்பு நாயை கொன்றவர் மீது வழக்கு பதிவு – நாச்சிபாளையத்தில் பரபரப்பு.

திருப்பூர்:நாச்சிபாளையத்தில் வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாச்சிபாளையம் கிறிஸ்டின் தெருவைச் சேர்ந்த யோவான் என்பவரின் மகன் இஸ்ரவேல், கடந்த 13 ஆண்டுகளாக “சச்சின்” என பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி…

அவிநாசியில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்.

*மின்வாரியம் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்தில் பதிலளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* *மனுக்களுக்கு பதிலளிக்க அலட்சியம்* *குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு,…