குடியாத்தத்தில் குலதெய்வம் கும்பிடுவதற்காக கோவில் கட்ட இடம் கேட்டு என் எஸ் கே நகர் பொதுமக்கள். மனு…!
ஆகஸ்ட் 4 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றுப்பகுதியில் உள்ள என் எஸ் கே நகர் பகுதியில், சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வந்த பொதுமக்களை உயர்நீதிமன்ற உத்தரவின் படி வீடுகளையும் அங்கிருந்த கோவில்களிலும் கடந்த நான்கு…










