Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

*உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று ஊத்துக்குளி வட்டத்திலுள்ள கிராமத்தில் ஆட்சியர்கள், அதிகாரிகள் தங்கி குறைகளை கேட்டறிந்தார்.*

அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மாவட்ட ஆட்சியர்…

BREAKING NEWS.

பஹல்காம் துயரம் – அனைத்துக் கட்சிக் கூட்டம் நாளை திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டுடன் நிற்போம் ——————————————————— பிரதமர் தலைமையில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் வாகா எல்லையை மூட முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிந்து நதி…

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ இதழின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முத்திரைப் பதித்த பதில்கள்!

* தொகுதி மறுவரையறையை சட்டப்பூர்வமாக தடுக்க முடியும் என நம்புகிறீர்களா?* நிலுவையில் உள்ள தமிழ்நாடு அரசின் கடன் தொகையை எப்படி சரி செய்யப் போகிறீர்கள்?* ஹிந்தி திணிப்புப் பற்றிய உங்களது பயம் அதீதமா அல்லது உண்மையா?* அகழ்வாய்வு கல்வெட்டுகளைப் புரிந்துகொள்வதற்காக ஒரு…

கூ‌ட்டுறவு சங்க பெயர் பலைகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் உள்ளதால் மக்கள் அதிர்ச்சி.

திருப்பூர் ஏப் 22, *கூ‌ட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *பூலுவப்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட கூ‌ட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் சிவப்பு, வெள்ளை ,கருப்பு…

தாராபுரத்தில் உற்சாக குளியல்.. காவலர் செய்த சிறிய தவறு.. எமனமாக மாறிய அமராவதி ஆறு .

திருப்பூர்: இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா பக்கமும் வெயில் வெளியிலேயே வர வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அடிக்கிறது. அதிகப்படியான வெயில் காரணமாக பலரும் மலைப்பிரதேசங்களுக்கு பயணிக்கிறார்கள். அதேபோல் பலர் ஆறுகளில், அருவிகளில குளிக்க விரும்புகிறார்கள்..அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில்…

அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.

*பழனிச்சாமிநகரிலுள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த விவகாரம்.* *அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச் சொந்தமான இடம் என…

தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு.

*தரமற்ற குடிநீர் கேன்களை பறிமுதல் செய்யனும்.* *தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *திருப்பூரில் கேன்’ தண்ணீர் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. தேவை அதிகமானதை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் முளைத்தன.…

கன்னியாகுமரியில் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி – போலீசார் கண்மூடித்தனமா?

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசு வேலை வாய்ப்பை சுரண்டி, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் பண மோசடி செய்தது தொடர்பாக பெரும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகர்கோவிலில் உள்ள தடிக்கார கோணம் பகுதியைச் சேர்ந்த டேனியல் (வயது 55) என்பவர்,…