Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்து…!

குடியாத்தத்தில் ஆட்டோ – இருசக்கர வாகனம் மோதி விபத்துகுடியாத்தம், ஆகஸ்ட் 8: வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சற்குணம், தனது குடும்பத்தினருடன் காட்பாடி சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, சாலையில் நாய் திடீரென குறுக்கே…

எடப்பாடி பழனிசாமி பொய்யான குற்றச்சாட்டு – தென்காசி திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் கண்டனம்…?

தென்காசி:மாநில முதல்வர் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் சிவபத்மநாதன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடத் தேர்வு விவகாரம்2009 நவம்பர்…

குடியாத்தத்தில் நாய் கடித்து இளம் பெண் உயிரிழப்பு .

ஆகஸ்ட் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டியயில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவரின் மகள் மீனாட்சி வயது 19 இவரை சில மாதங்களுக்கு முன் நாய் கடித்து உள்ளது இது சம்பந்தமாக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்…

குடியாத்தம் மேல் மூட்டுக்கூர் ஊராட்சி கல் மடுகு கிராமத்தில் உள்ள ரேஷன் கடையை சீரமைக்க  கோருதல்.

ஆகஸ்ட் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் கி பழனி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை இன இயக்குனர் உமா சங்கர் முன்னிலையில் வகித்தார் தலைமையிடத்து துணை…

Mumbai University – பத்திரிகை செய்தி.

இன்று நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைப்பு – புதிய தேதி பின்னர் அறிவிப்பு. இன்று (08.08.2025) நடைபெறவிருந்த பரீட்சை, விசேஷ நாளாகக் கொண்டாடப்படுவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வின் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பண்டிகை சிறப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில்…

நகராட்சி ஊழியருக்கு மிரட்டல்…?

சங்கரன்கோவில்: அனுமதியின்றி குடிநீர் இணைப்பு – ஊழியருக்கு மிரட்டல் – 2 பேருக்கு சிறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சி தொட்டியில் இருந்து அனுமதியின்றி வீட்டிற்கு குடிநீர் இணைப்பு எடுத்ததுடன், நகராட்சி ஊழியரை மிரட்டிய இருவருக்கு தென்காசி நீதிமன்றம் சிறைத் தண்டனையும்…

குடியாத்தத்தில் 11 வது
தேசிய கைத்தறி தினத்தை  முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கைத்தறி தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் இன்று காலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கைத்தறி அலுவலர் ஜெகதீசன் தலைமை தாங்கினார், சரக கைத்தறி அலுவலர் ராஜா வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம்…

உலக தாய்ப்பால் வார விழா…!

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் ரோட்டரி கேலக்ஸி இன்னர் வீல் ஆகிய சங்கத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் சந்திரன் ரோட்டரி கேலக்ஸி சங்க செயலாளர் வைத்தீஸ்வரி இன்னர் வீல் சங்கத்…

கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் – குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் மலரஞ்சலி நிகழ்வு…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் மேற்கு ஒன்றியம் சார்பில், முத்தமிழ் அறிஞர், செம்மொழி நாயகர், காலத்தை வென்ற காவியத் தலைவன், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மா. கலைஞர் கருணாநிதி அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில்…

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்…?

குடியாத்தத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ஜீவரத்தினம் அவர்கள்…