*உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் இன்று ஊத்துக்குளி வட்டத்திலுள்ள கிராமத்தில் ஆட்சியர்கள், அதிகாரிகள் தங்கி குறைகளை கேட்டறிந்தார்.*
அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், கிராமங்களில் மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் தங்கும் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டம் இன்று திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மாவட்ட ஆட்சியர்…









