Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

SDPI – பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்.

பாஜகவையும் கூட்டணி கட்சிகளையும் தோற்கடித்து எஸ்டிபிஐ இடம் பெரும் கூட்டணியை வெற்றியடைய களப்பணியாற்றுங்கள் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் பேச்சு..! தென்காசி மாவட்ட SDPI கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு…

குடியாத்தத்தில் சாலை ஓரம் கடை விளம்பர பலகைகள் அகற்ற ஆலோசனை கூட்டம்.

ஜூலை 27 – குடியாத்தம் குடியாத்தம் நகரில் சாலையோர கடைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்படி, சாலையோர விளம்பர பலகைகளை…

கார்கில் விஜய் திவாஸ் – வீர வணக்க நிகழ்ச்சி வேலூரில் சிறப்பாக நடைபெற்றது.

ஜூலை 26 – வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில், இந்திய இராணுவத்தின் 26ஆம் ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் வெற்றி விழா மற்றும் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த 527 இராணுவ…

“சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி – தமிழ் உள்ளிட்ட மொழிகளுக்கு ஏன் வெறும் 147 கோடி?” வேலூரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம்.

RSS-BJP அரசின் மொழிப் போக்கை கண்டித்து பகுத்தறிவாளர் மற்றும் திராவிடர் கழகங்கள் சார்பில் குடியேற்றம் பழைய பேருந்து நிலையத்தில் கண்டன கூட்டம் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் சார்பில், ஜூலை 25 ஆம் தேதி குடியேற்றம் பழைய…

இந்தியக் குடியரசின் துணை தலைவர் தேர்தல்.

தலைப்பு:🔸 இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடக்கம் துணைத்தலைப்பு:🔹 ஜக்தீப் தன்கரின் ராஜினாமா வெளியானது – தேர்தல் அட்டவணை விரைவில் அறிவிப்பு புதுடெல்லி: இந்தியக் குடியரசு துணைத்தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், தம்முடைய பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனை…

தென்காசியில் SDPI சுரண்டை நகரக் கூட்டம் – உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு தீவிர திட்டம்.

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் SDPI கட்சியின் நகர கூட்டம் S.V. கரையில் நடைபெற்றது. நகரத் தலைவர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிளைச் செயலாளர் ஹமீது வரவேற்புரை வழங்கினார். ஏப்ரல் 15 முதல் மே 15 வரை நடைபெறும்…

வேலூர் பேரூராட்சியில் பூமி பூஜை நிகழ்ச்சியில் தலைவர் புறக்கணிப்பு – திமுக தொண்டர்களிடையே அதிருப்தி

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சியில் தேர்வீதி சாலைக்கான பணிகள் தொடங்கும் வகையில் பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த சாலை பணிக்காக ஏற்கனவே பேரூராட்சி மூலம் டெண்டர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பேரூராட்சியின் செயல்பாடுகளில் திறம்பட செயலாற்றி வருபவர், தற்போதைய பேரூராட்சி…