Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தம் பகுதியில் யானைகள்  நடமாட்டம் பீதியில் மக்கள்…!

ஆகஸ்டு 7 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம் பள்ளி ஊராட்சி ‌உப்பரபல்லியில் உள்ள விளைநிலங்களை யானைகள் சேதப்படுத்தி உள்ளது . இது சம்பந்தமாக வனத்துறையை சேர்ந்த வன சரகர் சுப்பிரமணி வனவர் தேன்மொழி இருவரும் இரவு பகலாக யானைகளை நடமாட்டத்தை…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்….!

தஞ்சாவூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்: சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தலைமையில் கோரிக்கைகள் பெறப்பட்டது தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. T.K.G. நீலமேகம் அவர்கள் தலைமையில், “உங்களுடன் ஸ்டாலின்” மக்கள் தொடர்பு முகாம் தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண்கள் 28, 29 மற்றும்…

திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் விளக்கம்…?

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் அமைந்துள்ள சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலின் கட்டளை சொத்துக்கள் கடந்த 28 ஆண்டுகளாக தொழிலதிபர் BMS. முருகேசன் என்பவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர்…

இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து விளக்க உரை…!

இடம்: பல்லடம், திருப்பூர்தேதி: 5 ஆகஸ்ட் 2025 இந்தியாவில் தூய்மை பணியாளர்களின் இன்றைய நிலை குறித்து விழிப்புணர்வு சொற்பொழிவு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மெட்ரோ கிளப்பில் அறம் அறக்கட்டளை சார்பில் நேற்று மாலை நடைபெற்ற ஏகாதசி சொற்பொழிவு நிகழ்ச்சியில், “இந்தியாவில் தூய்மை…

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்….!

தஞ்சாவூர், ஆகஸ்ட் 5:தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதிய குடும்ப அட்டை வழங்கும் நிகழ்வு…!

தஞ்சாவூர், ஆகஸ்ட் 4:நேற்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் பணிகளை மேற்கொண்டார். இதற்கிடையே, நலத்திட்டங்களில்…

குடியாத்தத்தில் நடைபெறவுள்ள எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்திற்கு இடம் தேர்வு – கழக நிர்வாகிகள் ஆய்வு…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வியாழக்கிழமை, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதல்வர், புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்…

சங்கரன்கோவிலில் சங்கரநாராயணசாமி தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் – தென் தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவ வைணவ சங்கமமான சங்கரநாராயணசாமி திருக்கோவிலில், வருடாந்திர ஆடித்தபசு திருவிழா கடந்த ஜூலை 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. இவ்விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று (ஆகஸ்ட் 5) அதிகாலை, கோமதி…

குற்றாலத்தில் மாற்றுத்திறனாளர்களுடன் உரையாடல் – எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நிகழ்ச்சி…!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், முன்னாள் முதலமைச்சரும், திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுடன் உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி தொகுதி செயலாளர் உதயகுமார், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முரளி…

உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – ஆலங்குளம் ஒன்றியம், கருவந்தா ஊராட்சியில் நடைப்பெற்றது…!

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவந்தா ஊராட்சியில், தமிழ்நாடு அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” மக்கள் குறைதீர் முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெயபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முகாமின்போது பொதுமக்களிடம்…