Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

*யார் அந்த மேலிடம் ?*

திருப்பூர் ஜூலை 28,, *சாலையில் சிக்னலில் தலைக்கு மேலே ஆபத்தான நிலையில் உள்ள விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டுமென ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் வலியுறுத்தல்.* *மக்கள் உயிருடன் விளையாடும் அவல நிலை* *நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்?* *திருப்பூரில்…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள நாகாலம்மன் திருக்கோவிலில்108 பால் அபிஷேகம்.

ஜூலை 28 குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில்அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ நாகாலம்மன்‌ திருக்கோவிலில் ஆடி மாத நாக சதுர்த்தி முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது . வ உ சி தெரு புங்கனூர் அம்மன் ஆலயத்தில் இருந்து…

கலை இலக்கியம்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி – மாநில கல்வியணி செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. சிறப்பு உரை. சங்கரன்கோவில்:இன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், மாநில கல்வியணி செயலாளர் மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு…

மகா கும்பாபிஷேகம்.

பேரணாம்பட்டு அருகே டிடி மோட்டூர் கிராமத்தில் 32 அடி உயர ஸ்ரீ மகா காளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மண்டல பூஜை. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், டிடி மோட்டூர் மதுரா பெரிய பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள 32 அடி உயரமுள்ள ஸ்ரீ மகா…

திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.

1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர்கள் கைது.I. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு…

திண்டுக்கல்லில் ரூ.50 லட்சத்துக்காக கடத்தி, காரில் வைத்து கொலை – 8 பேர் கைது.

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி அரசு ஒப்பந்ததாரரும், திமுக பிரமுகருமான முருகன், மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் நிர்வாகக் குழுவின் கணக்கு விவகாரங்களை கவனித்து வந்தார். கடந்த வாரம், ஒரு கும்பல் முருகனை காரில் கடத்திச் சென்று, ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கோரி…

காங்கேயம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணிகள் – செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் படுக்கைகள் மற்றும் புதிய கட்டட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு…

குடியாத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது – ரூ. 2.15 லட்சம் பறிமுதல்.

குடியாத்தம்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் முக்தியார் (32), ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை தொடங்க ரூ. 2.50 லட்சம் பணத்துடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.…

குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது.

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்து வந்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகரில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும்,…

மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது

தருமபுரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மற்றும் நிறுவனர் ச. ஜெயக்குமார் தலைமையில் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில பொருளாளர் அரங்கநாதன், மாவட்ட…