Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

அமெரிக்காவின் அடுத்த மெகா திட்டம்…?

*பாகிஸ்தானில் எண்ணெய் ஒப்பந்தம் மற்றும் BLA பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு: அமெரிக்காவின் அடுத்த போர் பலூசிஸ்தானில் உருவாகிறதா?* அமெரிக்கா பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) மற்றும் அதன் மஜீத் படைப்பிரிவை சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதிகள் (SDGTs) பட்டியலில் சேர்த்தது. இது…

பத்திரிக்கை செய்தி – PR No.47.
திண்டுக்கல் மாவட்டம்.

*போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.* *🚨💥 11.08.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம்…

பத்திரிக்கை செய்தி
PR No.48
திண்டுக்கல் மாவட்டம்.

*போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.* *🚨💥 11.08.2025 திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு…

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை…!

இந்து மத ஆதரவாளர், சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் மீது புகார் அளித்து மிரட்டுவதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற நடிகர் சூர்யா அவர்களின் அகரம் அறக்கட்டளையின் பதினைந்தாவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய நடிகரும்,…

எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் பள்ளி மாணவர்களுக்கு பாஜக துண்டு – விசாரணைக்கு உத்தரவு.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு பாஜக கட்சித் துண்டு அணிவித்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்…

புதிய A.S.P திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிய ஏ.எஸ்.பி. — டாக்டர் மாலதி யாதவ் பொறுப்பேற்பு திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய கூடுதல் காவல் கண்காணிப்பாளராக (Additional Superintendent of Police) செல்வி டாக்டர் மாலதி யாதவ் அவர்கள் இன்று பதவி ஏற்றார். மாவட்ட மக்கள், காவல்…

திண்டுக்கலில் அமைச்சர் தொகுதியில் திமுக – த.வெ.க. போஸ்டர் யுத்தம் ஆரம்பம்…!

திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக மற்றும் தமிழக விவசாயிகள் கழகம் (த.வெ.க.) இடையே கடும் போஸ்டர் யுத்தம் வெடித்துள்ளது. த.வெ.க. போஸ்டர் — “கடந்த தேர்தலில் அமைச்சர் ஐ. பெரியசாமி பெற்ற 1,35,571 வாக்கு வித்தியாசத்தை விட ஒரு வாக்கு…

முசுவனூத்து கிராம பொதுநிலம் ஆக்கிரமிப்பு — மக்கள் மனு, நடவடிக்கை கோரிக்கை…!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நிலக்கோட்டை வட்டம் முசுவனூத்து கிராம பொதுமக்கள் அவசர மனு ஒன்றை சமர்ப்பித்தனர். அவர்களின் புகாரில், கிராம மக்கள் பயன்பாட்டிற்காக இருந்த பொதுநிலத்தை சில நபர்கள் சட்டவிரோதமாக வேலி மற்றும் கதவு அமைத்து ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின்…

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை கைது செய்ததை கண்டித்து சாலை மறியல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முறைக்கேடு மற்றும் வாக்கு திருட்டை கண்டித்து பாராளுமன்ற வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் இந்திய கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களின் கைதை…

கஞ்சா கடத்தலை தடுப்பதில் தமிழகத்தில் முதலிடம் — தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு சிறப்பு விருது…!

தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை, 2024ஆம் ஆண்டில் கஞ்சா கடத்தலை தடுப்பதில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சிறப்புக்காக, முன்னாள் காவல் கண்காணிப்பாளர் (SP) ஆஷிஷ் ராவத், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் விருதைப் பெற்றார். கடந்த ஆண்டு தஞ்சை…