சூர்யகாந்தி தோட்டத்தில் 50 ரூபாய் வசூல் – காவல்துறை பெயர் சொல்லி மிரட்டல்: பரபரப்பான விசாரணை.
தென்காசி, ஆகஸ்ட் 17:தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உள்ள சூர்யகாந்தி தோட்டம், சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கு வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். ஆனால், இந்த அழகிய தோட்டம் இன்று…










