Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

1000 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருப்பாலபந்தல் அருகே சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திருக்கோவிலூர் வட்டம், திருப்பாலபந்தல் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுவாமிமலை…

மாணவ – மாணவியர்கள் பங்கேற்ற கலை இலக்கிய போட்டிகள்.

சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு…

குடியாத்தம் நகரில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்கம்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், தமிழ் வளர்ச்சி துறையின் துணை இயக்குனர் தே. ஜெயஜோதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், குடியாத்தம்–பேர்ணாம்பட்டு பகுதிகளை ஒருங்கிணைத்து, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள சாதனை கல்வி மையத்தில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்க விழா…

நற்சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர், ஆகஸ்ட் 16. 79ஆவது சுதந்திர தின விழா திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் திரு. அமித், ஐ.ஏ.எஸ்., மாநகர மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம்…

தியாகி சார்ஜென்ட் சுரேந்திர குமார் குடும்பத்தினரை சந்தித்த விமானப்படைத் தளபதி.

விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், தனது மனைவி திருமதி சரிதா சிங் உடன் ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தின் மெஹ்ரதாசி கிராமத்திற்குச் சென்றார். இந்த கிராமம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த தியாகி சார்ஜென்ட் சுரேந்திர குமார்…

விமானப்படை வீரர்களுக்கு “வாயு சேனா பதக்கம் (வீரம்)”

பாகிஸ்தானுக்குள் உள்ள இலக்குகளைத் தாக்கும் பணிகளில் சிறப்பாக பங்கேற்ற போர் விமானிகள், மேலும் இந்திய மண்ணில் பாகிஸ்தான் திட்டமிட்ட அனைத்து விமானத் தாக்குதல்களையும் முறியடித்த S-400 மற்றும் பிற வான் பாதுகாப்பு அமைப்புகளை திறம்பட இயக்கிய அதிகாரிகள், வீரர்கள் ஆகியோருக்கு இந்திய…

14-08-2025 காலை 11:30 மணியளவில் மேகவெடிப்பு ஏற்பட்டது.

65+ பேர் உயிரிழந்துள்ளனர். 300+ பேர் மீட்கப்பட்டனர், இதில் 50 பேர் கடுமையாக காயமடைந்தனர்.200க்கும் அதிகம் பேர் இன்னும் காணாமல் இருக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள்: SDRF, NDRF, காவல் படை, இந்திய சேனா மற்றும் உள்ளூர் தன்னார்வலர்கள் இணைந்து பணிகளை தொடர்கின்றனர்.GMC…

நெல்லை ராமையன்பட்டி – 79வது சுதந்திர தின விழா

நெல்லை மாவட்டம், ராமையன்பட்டியில் மானூர் மேற்கு ஒன்றிய மறுமலர்ச்சி திமுக சார்பில் 79வது சுதந்திர தின விழா கொடி ஏற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழா எல்.ஐ.சி. திரு டென்சிங் அவர்கள் தலைமையிலும், வேப்பங்குளம் திரு ஜான் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. மானூர்…

79வது சுதந்திர தினம் – தேசியமும் தமிழ்நாடும்.

தேசியம் – டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு இந்தியாவின் 79வது சுதந்திர தின விழா, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முப்படை வீரர்களின் சிறப்பான அணிவகுப்புடன் நடைபெற்றது.பிரதமர் உரையில், “ஆபரேஷன் சிந்தூரை” வெற்றிகரமாக நிறைவேற்றிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.…

தஞ்சாவூர் மாவட்டத்தில் 79வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் 79வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், ஐ.ஏ.எஸ்., தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட…