Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

சமூக பதட்டத்தை உருவாக்கும் இந்து முன்னணி,  களத்தில் SDPI கட்சி..!

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சம்பங்குளம் மலைப்பகுதியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சடைமலை கோதரிபாவா கௌதலி நாயகம் தர்கா ( வக்ஃபு GS.No 63/TNV ) உள்ளது. இந்த தர்காவில் தொடர்ந்து வழிபாடுகளும், வருடத்திற்கு ஒரு முறை கந்தூரி விழாவும்…

தமிழகத்தில் வெப்பச்சலன இடிமழை திருவிழா.!

*தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி படிப்படியாக தென்மேற்கு வங்கக்கடல் தமிழகம் அருகே நெருங்கி வரும்.* *இதனால் தமிழகத்தில் நாளை முதல் ஒரிரு வாரங்களுக்கு வெப்பச்சலன இடிமழை அதிகரிக்கும்.* *இந்த சுற்று மழையானது கிருஷ்ணகிரி,…

அரசு பள்ளி மாணவர்களுக்கு முடி சீர்திருத்தும் பணி நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடி சீர்திருத்தம் பணி தலைமையாசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களுக்கு முன்னிலையில் பழனிதுரை, முருகேசன் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முடி திருத்தும் பணியில் மாணவர்களை சலூனுக்கு அழைத்துச் சென்று முடி திருத்தப்பட்டு மாணவர்களுக்கு…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு…!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாபட்டு ஊராட்சியில் நீர்வளத்துறை கல்லணை கால்வாய் சார்பில் குறிச்சி ஏரி பாசன வடிகால் வாய்க்கால் நீர்வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரத்தநாடு வட்டாட்சியர் திரு.யுவராஜ் அவர்கள்,…

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள இணையதள பதிவு.

தனியார்துறை வேலைவாய்ப்பு வருகிற ஆகஸ்ட் 02ஆம் தேதி அஸ்-சலாம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி, திருமங்கலக்குடி கும்பகோணத்தில் நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு…

ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் புகார்…?

*அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் மீது கொடுத்த சில்மிஷ புகார் கடிதத்தை கிழித்து போட்ட ஆசிரியை: தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வழக்கு* சேலம்: இடைப்பாடி அரசு பள்ளியில் மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆசிரியர் மீது…

*கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு அஞ்சலி.*

திருப்பூர் ஆக 01,, *திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகில் தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலராகிய மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம் திருவுருவத்திற்கு மாலை அனிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.* *சமூக அவலங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு…

தொப்புள் கொடி வியாபாரம்…?

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.…

துரிதமாக செயல்பட்ட தலைமை காவலர்.

நடுரோட்டில் நெஞ்சுவலியால் நிலைகுலைந்த ஓட்டுநர் – துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய தலைமை காவலர். ஜூலை 28 ஆம் தேதி காலை 10 மணி அளவில், சென்னை சேத்துப்பட்டு போக்குவரத்து சிக்னலில் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் G7 போக்குவரத்து பிரிவு தலைமை…