அலைகடலென அணி திரண்டு பெரும் திரளுடன் பங்கேற்போம் நெல்லை மாநாட்டிற்கு – விஜய் வசந்த் எம்.பி. அழைப்பு.
நெல்லை, செப்டம்பர் 7:நாளை (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் எம்.பி. அன்பான அழைப்பை விடுத்துள்ளார். இந்த மாநாடு, எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்…







