Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடிநீர் வசதி கோரிக்கை…!

குடிநீர் வசதி கோரி தேவத்தூர் மக்கள் மனு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒட்டன்சத்திரம் தேவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மனு அளித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது: “காவிரி குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும் கடந்த எட்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே…

பொது மக்கள் முற்றுகை…?

அரூர் அருகே சுடுகாட்டு பாதை மறிப்பு – மீட்க கோரி பொதுமக்கள் முற்றுகை தருமபுரி மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பம்பட்டி ஊராட்சி பூதிநத்தம் கிராமத்தில், சுடுகாட்டிற்கு செல்லும் பாதையை ஒரு குடும்பம் மறித்ததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். சுமார் 80 குடும்பங்கள்…

தமிழ்நாடு அமைச்சருக்கு எதிராக கண்டனம்…?

அமைச்சரின் கூற்றுக்கு எதிராக கண்டனம் மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களே இல்லை என அமைச்சர் – “அப்பட்டமான பொய்” என தமுமுக குற்றச்சாட்டு தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “தமிழக அரசு மருத்துவமனைகளில் காலிப் பணியிடங்களே இல்லை”…

தென்காசி அரசு மருத்துவமனை – புதிய கட்டிடங்கள் திறப்பு விழா…!

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ஏ.கே. கமல்…

தென்காசி அருகே அரசு பேருந்து விபத்து, பயணிகள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில்…!

கார், பைக், பஸ் மோதிய விபத்து; பொதுமக்களின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே சிங்கிலிப்பட்டி பகுதியில் இன்று (25.08.2025) காலை பரபரப்பான விபத்து ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து செங்கோட்டை நோக்கி பயணித்த அரசு பேருந்தை, செங்கோட்டைச் சேர்ந்த டிரைவர்…

தென்காசியில் கிரஷர் எதிர்ப்பு – முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானம்.

விவசாய நிலங்கள் அழிவு, மக்கள் உடல்நலம் பாதிப்பு குறித்து கிராம மக்களின் அதிரடி முடிவு தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தலைமையில் நேற்று (24.08.2025) மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பூலாங்குளம் அருகே செயல்பட்டு வரும்…

காவல்துறை துணை ஆய்வாளர் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது…!

“தேவதை” சிறுகதைத் தொகுப்பு வெளியீடு – தாம்பரம் மாநகர காவல் ஆணையர் வெளியீடு. சென்னை சித்லப்பாக்கத்தைச் சேர்ந்த சுஜா., காவல் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் (SI), தனது படைப்பாற்றலால் எழுதிய “தேவதை” என்ற சிறுகதைத் தொகுப்பு புத்தகம் வெளியிடப்பட்டது. தாம்பரம் மாநகர…

காவல்துறை ஆய்வாளர் இடமாற்றம்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளராக சரவணன் பொறுப்பேற்றார் திண்டுக்கல் NIB பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரவணன், இடமாற்றம் செய்யப்பட்டு தாடிக்கொம்பு காவல் நிலையத்தின் ஆய்வாளராக பொறுப்பேற்றார். இதற்கு முன்பு தாடிக்கொம்பு காவல் நிலையம் சார்பு ஆய்வாளர் நிலையமாக இருந்து…

காவல்துறை – “SMART KAKKI’S”திட்டம்.

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்! கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24…

காவல்துறை – “SMART KAKKI’S”திட்டம்.

கோவை மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் திருட்டு குற்றவாளி பிடிபட்டார்! கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., அவர்களின் முன்னெடுப்பில் “SMART KAKKI’S” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் காவலர்கள் 24…