Fri. Jan 16th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது. பிறந்தநாள் விழா!

செப்டம்பர் 15 வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காஞ்சி தந்த கருவூலம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி…

இந்தியா டுடே பெண்கள் சிறப்பு மலரில் ராணி அண்ணாதுரை பேட்டி.

🤞அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா…

பொன்னேரியில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – சட்ட சமூகத்தின் கடும் கண்டனம்…?

📍Tamil Nadu Today News Report:📍 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சட்ட சமூகத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக…

பொன்னேரியில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – சட்ட சமூகத்தின் கடும் கண்டனம்…?

📍Tamil Nadu Today News Report:📍 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சட்ட சமூகத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக…

சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா!

🖤❤️ பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா சித்தாலப்பாக்கத்தில் கொண்டாட்டம் சென்னை சித்தாலப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 15) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத் தலைவருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர்,…

இந்தியாவின் முதல் Car Ferry Train.

இந்தியாவின் முதல் பயணிகளின் கார்களை ஏற்றி செல்லும் ரயில் சேவையை கொங்கன் ரயில்வே (CAR FERRY TRAIN) மஹாராஷ்டிராவில் கொலாட் நகரில் இருந்து கோவாவிற்கு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது – இது புத்திசாலித்தனமான, தடையற்ற பயணத்தை நோக்கிய ஒரு துணிச்சலான…

தேமுதிக 21-ஆவது ஆண்டு தொடக்க விழா…!

தென்காசி, செப்டம்பர் 14:தேமுதிக 21-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று காலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழக அவைத் தலைவர் எம். பழனிகுமார் B.A., L.L.B. தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாலை குமாரசுவாமி திருக்கோவிலில்…

SDPI திருச்சி மாநாடு – தமிழ்நாடு டுடே செய்தியாளரின் கள ஆய்வு…!

*கியரை மாற்றும் எஸ்டிபிஐ:* தமிழ்நாட்டில் மிகவும் புகழ்மிக்க மாநகரங்களில் திருச்சியும் ஒன்று. அங்கு இரண்டு தரப்பு கூடுகைகள் ஒரே நாளில் வெவ்வேறு திசைகளில் சங்கமிக்கிறது. ஒன்று வெளியரங்கிலும் மற்றொன்று உள்ளரங்கிலுமாக அதன் வளர்ச்சியை நோக்கி அடுத்த கியரை மாற்றுகிறது. வெளியரங்கில் நடைபெற்ற…

பள்ளிகொண்டாவில் கெஜலக்ஷ்மி அம்மையாரின் நினைவாக மருத்துவ முகாம்.

பள்ளிகொண்டா, செப்டம்பர் 14:வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் சார்பில், தெய்வத்திரு கெஜலக்ஷ்மி அம்மையார் நினைவாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் சகாதேவன் தலைமையில், வேலூர் அரசு மருத்துவக்…

குடியாத்தம் அடுத்த சேம்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.

குடியாத்தம், செப்டம்பர் 14:வேலூர் மாவட்ட பார்வை இழப்போர் தடுப்பு சங்கம், சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம், சென்னை டாக்டர் அகர்வால் ஆராய்ச்சி மையம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் சேம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில்…