Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல்லில் சாக்கடை பிரச்சனை – தொற்றுநோய் வெடிக்கும் சூழல்!

கேரளாவில் அமீபிக் வைரஸ் பரவிய நிலையில் – மாநகராட்சி அலட்சியத்திற்கு மக்கள் கடும் கண்டனம் திண்டுக்கல் R.M.காலனி சிவாஜி கணேசன் 2-வது தெருவில் பாதாள சாக்கடை அடைப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால், தொற்றுநோய்…

பேரணாம்பட்டு பல்லலகுப்பம் ஊராட்சியில் ரேஷன் கடை விற்பனையாளரை மாற்றக்கோரி தீர்மானம்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் ஊராட்சியில் செயல்படும் நியாய விலை கடை விற்பனையாளரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லலகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட துலக்கான் குட்டை, பல்லலகுப்பம் ஆகிய இரண்டு கிராமங்களில் 700க்கும்…

குடியாத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பட்டு, ஒலக்காசி, அணங்காநல்லூர், கொத்தகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் சரவணன் தலைமையேற்றார்.…

ஜித்தா காக்கி பில்டிங் – தமிழ் குடும்பங்களுக்கு புதிய சவால்…?

🌍 KSANewsUpdate | 03-09-2025 ஜித்தா:ஜித்தாவில் தமிழ் சமூகத்தின் அடையாளமாக விளங்கிய காக்கி பில்டிங் இடிக்கப்பட இருப்பதாக நகராட்சி ஆணையம் (பலூதியா) அறிவித்துள்ளது. அடுத்த 45 நாட்களில் கட்டிடத்தை காலி செய்ய வேண்டும் என்பதே அதிகாரப்பூர்வ உத்தரவு. 🏠 40 ஆண்டுகளாக…

📚 மாணவர்கள் கல்வி முன்னேற்றத்தில் முன்னோடி – ஏஞ்சல்ஸ் பள்ளியின் Spell Bee போட்டிகள் 📚

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏஞ்சல்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான தனித்துவமான முயற்சிகளில் எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது. அதற்கு சிறந்த உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற Spell Bee போட்டிகள் திகழ்கின்றன. ✨ போட்டியின் நோக்கம் பொதுவாக, மாணவர்கள் கல்வி…

⚡ குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – மின்வாரிய அலட்சியம் குறித்து மக்களின் கண்டனம்…?

📌வேலூர் மாவட்டம், செப்டம்பர் 3:குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் மதுரா சாமுண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி திருப்பதி (45) இன்று அதிகாலை 5.00 மணியளவில் வீட்டுப் பாத்ரூம் செல்லும்போது, தவறுதலாக விழுந்திருந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்றச்…

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் மற்றும் கூடநகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன். செல்வம் குமார்.…

மனிதாபிமானம் – தொழிலாளியின் குரல்…?

🙏 தொழிலாளி கைக்கு விபத்து – கம்பெனி உதவி மறுப்பு: மனிதாபிமான கோரிக்கை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையிலுள்ள நாச்சிபாளையம், பகவதி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (65) கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அண்ணாமலையான் கம்பெனியில் வேலை…

சிறப்பு கட்டுரை (Special Feature Article).

🌉 செனாப் பாலம் – பொறியியல் அதிசயத்தை உருவாக்கிய ஒரு பெண் நாயகியின் கதை: அறிமுகம் ✨ உலகம் பெரிதாகக் கண்டு வியக்கும் கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், வானளாவிய பாலங்கள் – இவற்றின் பின்னால் பலர் உழைத்தாலும், பெரும்பாலும் அவர்களின் பெயர்கள்…

லஞ்ச ஒழிப்பு புகார் அளிப்பது எப்படி…?

ஓர் விழிப்புணர்வு அறிக்கை! i) ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில்…