Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,மாநில மையம்.

அறிக்கை…! TET வழக்கு! உச்சநீதிமன்றத் தீர்ப்பு! அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?********************பேரன்பு மிக்க ஆசிரியப் பெருமக்களே! வணக்கம். ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 01.09.2025 அன்று வெளிவந்துள்ளது. அந்த தீர்ப்பு வெளிவந்தவுடன்…

கடையநல்லூர் அருகே பெண் தற்கொலை
கடனுக்கு வீட்டை கிரயம் கேட்டு மிரட்டியவர் கைது!

கடையநல்லூர், செப்டம்பர் 5:கடையநல்லூர் அருகே பெண் ஒருவர் மலைப்பகுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த கடனுக்காக வீட்டை கிரயம் எழுதி தருமாறு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே…

தமிழ்நாடு காவலர் தினம் – சமூக பாதுகாப்பின் காவல்தூதர்கள்.

தமிழ்நாடு காவலர் தினம் (செப்டம்பர் 06) : செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழ்நாடு காவலர் தினம் (Tamil Nadu Police Day) எனக் கொண்டாடப்படுவது, காவல்துறையின் வரலாற்று பெருமை, தியாகம் மற்றும் சேவையை நினைவுகூரும் மிக முக்கியமான நாளாகும். காவல்துறை…

குடியாத்தத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

குடியாத்தம், செப்டம்பர் 5:குடியாத்தம் வட்டம், தாழையாத்தம் கிராமம் பொன்னியம்மன் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தேவி (36) க/பெ. தண்டபாணி என்பவர் இன்று (05.09.2025) மாலை 6.00 மணியளவில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக தகவலறிந்து குடியாத்தம்…

குடியாத்தம் அச்சக உரிமையாளர்கள் சங்கம் – புதிய நிர்வாகம் தேர்வு.

வேலூர் மாவட்டம், குடியாத்தம்: குடியாத்தம் தாலூக்கா அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் (2025 – 2027) புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், ஜிஆர்.எம். பிரின்டர்ஸ் உரிமையாளர் ஜிஆர். முகிலன் அவர்கள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.செயலாளராக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த எல்.…

குடியாத்தத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் மாவட்ட செயற்குழு – மாநில துணைத்தலைவர் அறிமுக கூட்டம்.

செப்டம்பர் 5, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயற்குழு மற்றும் மாநில துணைத்தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆதி கேசவன்…

மலை கிராமத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

வேலூர் மாவட்டம் – பேர்ணாம்பட்டுஅரவட்லா மலை கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.செப்டம்பர் 5 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் அவர்கள், கடந்த வாரம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள அரவட்லா மலை கிராமத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது கிராம…

நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா!

குடியாத்தம் பஜார் பகுதியில் உள்ள சவுக் மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது செப்டம்பர் 5 வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள மிக பழமை வாய்ந்த சவுக் மசூதி நவ்ஜவான் கமிட்டி…

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா!

உசிலம்பட்டி | 05 செப்டம்பர் 2025 உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் விடுதலைப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழருமான வ.உ. சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநில…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தரிசனம் செய்தார். அவரை அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். கோயில் வழிபாட்டு முறைகள் படி சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.…