குடியாத்தம் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.
செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 9-வது வார்டு திருஞானசம்பந்தர் தெரு, பக்கிரி முகமது தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நீர்வழி பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியுள்ளனர். அப்பகுதியில் சுமார் 11 அடி…










