Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

🌹 அக்டோபர் 02 – கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் 🌹

🕰️ “நேரம் தவறாமை எனும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான்.” 📖 “எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆகாது; வரலாறாக ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.” 💰 “பணம் இருந்தால்தான் மரியாதை தருவார்கள் என்றால், அந்த மரியாதையே எனக்குத் தேவையில்லை.” 👩‍🎓 “ஒரு பெண்ணிற்கு…

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் (அக்டோபர் 1):புதிய நீதி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்தநாள் விழா குடியாத்தம் பிச்சனூர் பேட்டை அரசமரம் அருகில் இனிப்புகள் வழங்கி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர்…

SDPI வாசுதேவநல்லூர் தொகுதி BLA-1 பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்.

தென்காசி மாவட்டம், புளியங்குயில்:SDPI கட்சியின் வாசுதேவநல்லூர் தொகுதி BLA-1 பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் புளியங்குயிலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தொகுதி தலைவர் அப்துல்ஹமீது தலைமையேற்றார். வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள், புளியங்குடி மற்றும் பாம்புக்கோயில் சந்தை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.…

கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 13,000 மதிப்பிலான புத்தகங்கள்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர்:கம்பைநல்லூர் அடுத்துள்ள கெலவள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்காக புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த விழாவில், பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, திருக்குறள், பழமொழி, பொது அறிவு, ஆங்கில அகராதி,…

அரூர் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி முகாமில் யோகா பயிற்சி.

தருமபுரி மாவட்டம், அக்டோபர் 1:அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நாட்டு நலப்பணி (NSS) திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (01.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு யோகா மற்றும் தியானம் தொடர்பான…

பொ.மல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS நாட்டு நலத்திட்ட முகாமில் யோகா பயிற்சி

தருமபுரி மாவட்டம், பொ.மல்லபுரம்:அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி (NSS) திட்ட முகாமில் இன்று யோகா மற்றும் தியானப் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் பழனிதுரை மாணவர்களுக்கு யோகா, தியானம், வாழ்க்கைத் திறன் குறித்து பயிற்சி அளித்து,…

மதுரை மாநகரில் “உங்களின் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.

மதுரை, செப்டம்பர் 30:மதுரை மாநகராட்சி 16-வது வார்டில் “உங்களின் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. பிபிகுளம் உழவர் சந்தை பின்புறம், ரோட்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இம்முகாம் அமைக்கப்பட்டது. முகாமை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர், மாநகர மாவட்ட செயலாளர் உயர்திரு…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கலைத் திருவிழா பரிசளிப்பு விழா!

செப்டம்பர் 30, குடியாத்தம் (வேலூர் மாவட்டம்): அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் 2005-ஆம் ஆண்டுக்கான கல்லூரி கலைத் திருவிழா நிறைவு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எபெனேசர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக…

வேலூர்பள்ளிகொண்டா பௌத்த ஆராய்ச்சி மையத்தில் மறைந்த தலைவர்களுக்கு நினைவேந்தல்.

செப்டம்பர் 30 – வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா:பௌத்த ஆராய்ச்சி மையத்தில் தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி ராவ் பகதூர், தந்தை சிவராஜ் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பௌத்த ஆராய்ச்சி மைய நிறுவனர் மனோகரன் தலைமை தாங்கினார்.…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கலை திருவிழா நிறைவு விழா…!

குடியாத்தம், செப்டம்பர் 30:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் கல்லூரி கலை திருவிழா 2005 நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா கல்லூரி முதல்வர் ஜெ. எபெனேசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக,…