Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

🔥 தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்!

கடுமையான பாதுகாப்பை மீறி நடந்த சம்பவம்தான் பரபரப்பு! “கடந்த வாரமே மண்ணெண்ணெய் கொண்டு வந்தேன்” என கூறிய முதியவர்! தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது பரபரப்பான நிலை ஏற்பட்டது. கடந்த வாரம்…

கேரியில் கலக்கிய ‘தமிழ் பசங்க’ டிராகன் படகு குழு!

ஆசியா விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழகப் பெருமையை நிலைநாட்டினர்! கேரியில் நடைபெற்ற ஆசியா விழா (Asia Festival) நிகழ்ச்சியின் 10வது ஆண்டில், ‘தமிழ் பசங்க’ டிராகன் படகு (Dragon Boat) குழு பங்கேற்று, முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 2023…

“இந்தியாவின் கடல்சார் எழுச்சி – சிறப்பு கட்டுரை”

📰 TAMILNADU TODAY MEDIA NETWORK – சிறப்புப் பதிவு. கிரேட் நிக்கோபார் திட்டம்: இந்தியாவின் ஜெபல் அலியா? ✍️ இந்தியாவின் தென்-கிழக்கு கடல் எல்லையில் உருவாகி வரும் ரூ.72,000 கோடி மதிப்பிலான “கிரேட் நிக்கோபார் திட்டம்” — வளர்ச்சி, வணிகம்,…

தமிழகத்தில் 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார் — தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. செங்கல்பட்டு மாவட்டம், அக்டோபர் 11:தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 12,480 ஊராட்சி கிராமங்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை…

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

குடியாத்தம், அக்டோபர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் சமூக நலப் பணிகளின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகள் மற்றும் ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.…

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் கைது – மாட்டு வண்டி பறிமுதல்.

குடியாத்தம், அக்டோபர் 12:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெற்றது குறித்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர். செட்டிகுப்பம் பகுதியில் கிராமிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, செட்டிகுப்பம் வன்னியர் வீதி பகுதியைச் சேர்ந்த சூர்யா (23)…

🌸 முல்லை கல்வி நிறுவனங்களின் பத்தாம் ஆண்டு விழா 🌸

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே குமாரம்பட்டி காந்திநகர் முல்லை அறக்கட்டளை நிறுவிய முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் முல்லை நர்சிங் கல்லூரியின் 10ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முல்லை அறக்கட்டளை தலைவர் திருமதி ராஜி தலைமையேற்றார்.வரவேற்புரை அறக்கட்டளை செயலாளர்…

உள்ளி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் – கோட்டாட்சியர் சுபலட்சுமி பங்கேற்பு.

வேலூர் மாவட்டம், குடியாத்தம்:காந்தி ஜெயந்தி முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா உள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வி. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் பார்வையாளராக குடியாத்தம் கோட்டாட்சியர் செல்வி…

வளத்தூர் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா வளத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுக எஸ். நிர்மலா சேட்டு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திரளான பொதுமக்கள் கலந்து…

மேல்முட்டுக்கூரில் கிராம சபை கூட்டம்…! குப்பை கிடங்கு எதிர்ப்பு மனு வழங்கிய மக்கள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். சுந்தர் தலைமையிலும், துணைத் தலைவர் நித்யாவாசு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும்…