மோர்தானா அணை நிரம்பி — குடியாத்தம் அருகே வீடுகளில் உபரி நீர் புகுந்தது!
📍 வேலூர் மாவட்டம் — அக்டோபர் 14:ஆந்திரா–தமிழ்நாடு எல்லையில் உள்ள மோர்தானா அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் பாசனக் கால்வாய் வழியாக அகராவரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் சேர்ந்து வழிந்தது. அந்த நீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள்…










