Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

மோர்தானா அணை நிரம்பி — குடியாத்தம் அருகே வீடுகளில் உபரி நீர் புகுந்தது!

📍 வேலூர் மாவட்டம் — அக்டோபர் 14:ஆந்திரா–தமிழ்நாடு எல்லையில் உள்ள மோர்தானா அணை முழுக் கொள்ளளவை எட்டியதால், உபரி நீர் பாசனக் கால்வாய் வழியாக அகராவரம் ஊராட்சியில் உள்ள பொதுப்பணித்துறை ஏரியில் சேர்ந்து வழிந்தது. அந்த நீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள்…

இந்திய குடியரசு கட்சி சார்பில் குடியாத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!

வேலூர் மாவட்டம், அக்டோபர் 14:குடியாத்தம் செ.ருங்கி, அம்பேத்கர் சிலை அருகில் இந்தியாவின் இறையாண்மையை காக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு பி.ஆர். கவாய் அவர்களுக்கு எதிராக காலணியை வீசிய சாதிவெறி சனாதன சங்கி ராகேஷ் கிஷோரை கைது செய்யக் கோரி இந்திய…

தீவனூர் அருகே மகிழுந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து!

தீவனூர் அருகே சாலையோரம் நின்றிருந்த மகிழுந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே செஞ்சி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில்…

அரூரில் உலக பசுமை பாதுகாப்பு கட்சி தலைவர் அரசுக்கு கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், அரூர் திருவிக நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில தலைவர் பசுமை சீனிவாசன் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு “Z” அளவிலான பாதுகாப்பு வழங்குமாறு மத்திய மற்றும் மாநில…

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா!

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை மற்றும் மாணவர் போலீஸ் படை சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிவராம் சில்க்ஸ் உரிமையாளர் K. ராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியின்…

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி.

தருமபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து (Handball) போட்டி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவு ஆண்கள் பிரிவில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்…

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி (NSS) திட்டத்தின் சிறப்பு முகாம் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு விருந்தினராக அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் கலந்து கொண்டு,…

👁️ இறந்த மூதாட்டியின் கண்கள் தானம் – குடியாத்தம் நகரில் மனிதநேய நிகழ்வு!

அக்டோபர் 13 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம், விநாயகபுரம் எழில் நகரில் வசித்த ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலாளர் கே. எம். ராஜேந்திரன் அவர்களின் மனைவி திருமதி ஆர். விமலா (வயது 61) அவர்கள் உடல்நலக் குறைவால் 13.10.2025…

🥇 மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் குடியாத்தம் மாணவர்கள் மாபெரும் வெற்றி!

சுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் 5 முதல் பரிசு – தேசிய போட்டிக்குத் தேர்வு! சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் அசத்தி சாதனை படைத்துள்ளனர்.…

🔥 தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்!

கடுமையான பாதுகாப்பை மீறி நடந்த சம்பவம்தான் பரபரப்பு! “கடந்த வாரமே மண்ணெண்ணெய் கொண்டு வந்தேன்” என கூறிய முதியவர்! தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது பரபரப்பான நிலை ஏற்பட்டது. கடந்த வாரம்…