“நான் யாரையும் குற்றம் சாட்ட வரவில்லை” – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கரூர்:சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, பல டஜன் மக்கள் காயமடைந்தது தமிழக அரசியலையே அல்ல, நாடு முழுவதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாஜக விசாரணைக் குழு: சம்பவம் குறித்து…










