Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

தீபாவளி முன்னிட்டு குடியாத்தத்தில் தீயணைப்பு துறை விழிப்புணர்வு பிரச்சாரம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடியாத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கான தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், IPS…

காந்தி ஜெயந்தி முன்னிட்டு வேப்பம்பட்டி பொன்னேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம்.

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே மாம்பாடி:மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வேப்பம்பட்டி பொன்னேரி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. பொன்னேரி ஊராட்சி பல்நோக்கு கட்டிட வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தை ஊராட்சி செயலாளர் முரளிதரன் தலைமையில் நடத்தினார். இதில் சிறப்பு…

🎈திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம், துலுக்கர்பட்டி கிராமம்🎈

📢 தமிழ்நாடு டுடே ஸ்பெஷல் ரிப்போர்ட்🚨 🌟 துலுக்கர்பட்டியில் கல்வி வளர்ச்சிக்கு புதிய அடிக்கல்! ₹1 கோடி 78 லட்சம் 44 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறைகள், கழிவறைகள், சுற்றுச்சுவர் கட்டிடம் – சமூக ஒற்றுமையின் வெற்றி! “போற்றுவோர் போற்றட்டும்… தூற்றுவோர்…

“ரிலையன்ஸ்” நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு!

பத்திரிக்கை செய்தி: *இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் ரீடெய்லரான ரிலையன்ஸ் டிஜிட்டல் அரூர், திரு.வி.க. நகரில் திறக்கப்பட்டுள்ளது* விசேஷ தொடக்க விழாச் சலுகைகள் மற்றும் பல வகை லேட்டஸ்ட் டெக்னாலஜி காரணமாக வாடிக்கையாளர்கள் இங்கே வருகை தருகிறார்கள். அரூர், அக்டேபார் 11/ 2025:…

பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!

பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!விழுப்புரம் போலீசார் அதிரடி — பெண்மணியை கைது செய்த வீர காவலருக்கு SP பாராட்டு! விழுப்புரம்:மாவட்டம் முழுவதும் நடைபெறும் மதுபானக் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், கிளியனூர் காவல் நிலைய போலீசார் திறமையான கண்காணிப்பின் மூலம் ஒரு…

மிளகாய் பொடி வீசி தங்க நகைகள் கொள்ளை – திருச்சி போலீசார் அதிரடி!

📍 திருச்சி மாவட்டம், செப்டம்பர் 13 திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.09.2025 அன்று மிளகாய் பொடி வீசி, சுமார் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் மீது போலீசார் விரைவான நடவடிக்கை…

குடியாத்தம் அரசு திருமகள் கலைக்கல்லூரியில் விதை பந்து தயாரிப்பு – 7.5 லட்சம் பந்துகள் இலக்கு!

📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக்கல்லூரியில் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக விதை பந்து தயாரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகளில் பசுமை வளர்ச்சிக்காக மொத்தம் 7.5 லட்சம் விதை…

உலக மனநலம் ஆரோக்கிய தினம் – அத்தி செவிலியர் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாட்டம்!

📍 குடியாத்தம், வேலூர் மாவட்டம் — அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக மனநலம் ஆரோக்கிய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர்…

மின்னல் தாக்கி பசுமாடு, ஆடு, வாத்து உயிரிழப்பு – குடியாத்தம் அருகே சம்பவம்!

📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராமம் அருகே மின்னல் தாக்கியதில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன. மீனூர் கொல்லை மேடு பகுதியில் வசித்து வரும் சின்னகுட்டி (70), தந்தை பொன்னம்பலம், இன்று விடியற்காலை…

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை வெள்ளம் – சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் நேரில் பார்வை.

📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், மலட்டாறு ஓரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வீதிகளிலும் வீடுகளிலும் புகுந்தது. நிலவிய நிலையை நேரில் பார்வையிட…