Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

🌴 பத்திரிகை வெளியீடு / PRESS RELEASE 🌴”ECO CLUB”.

பனை விதை நடுவோம் – பாரம்பரியம் காப்போம்! பெரியாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி! பெரியாம்பட்டி, 14.10.2025, செவ்வாய்க்கிழமை:அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெரியாம்பட்டியில் “பனை விதை நடுவோம்! பாரம்பரியம் காப்போம்!!” என்ற மையக்கருத்தை மையமாகக் கொண்டு பனை…

குடியாத்தம் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை ஆட்சியர் ஆய்வு

அக்டோபர் 15 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை மருத்துவமனையை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு. பியூலா ஆக்னஸ்,…

🌱 குடியாத்தம் மலைப்பகுதியில் ஆட்சித்தலைவர் விதை பந்து வீச்சு தொடக்கம்.

குடியாத்தம், அக்டோபர் 15: வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட தாட்டிமானப்பள்ளி ஊராட்சி மலைப்பகுதியில் “விதை பந்து வீச்சு” (Seed Ball Throwing) நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., விதைப்பந்துகளை தூக்கும்…

குடியாத்தத்தில் மழையால் வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்தது.

குடியாத்தம், அக்டோபர் 15: வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், கூடநகரம் கிராமத்தில் இன்று (15.10.2025) மதியம் 12.00 மணியளவில் சுண்ணாம்பால் கட்டப்பட்ட பழைய வீடு ஒன்றின் மேல் தளம் இடிந்து விழுந்தது. கெங்கை அம்மன் கோவில் தெருவில் வசிக்கும் சாந்தி (64)…

இன்று அக்டோபர் 15, 2025 – இந்தியாவின் மக்கள் ஜனாதிபதி, விஞ்ஞானச் சிகரம், மற்றும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் டாக்டர். ஆ.பி.ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் அவர்களின் 94ஆம் பிறந்தநாளை நினைவு கூரும் தினம்.

🌟 டாக்டர். ஆ.பி.ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் எளிய வாழ்வு – மகத்தான சாதனை (அவரது பிறந்தநாளான அக்டோபர் 15 – உலக மாணவர் தினம்)சிறப்பு நினைவு நாள் கட்டுரை.தொகுப்பு: விக்னேஷ்வர் வெளியீடு: தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க் I. இராமேஸ்வரத்தில் எழுந்த…

கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்!

குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவாயிலில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் அரசு துறை அதிகாரிகளை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அக்டோபர் 14 வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் 31 வார்டுகளை கொண்ட ஒரு ஊராட்சி ஒன்றியமாகும் இந்த…

காஞ்சிபுரம்: நெய்யாடுபாக்கம் பாலம் கட்டும் பணி வெள்ளப்பெருக்கால் நிறுத்தம்?

உத்திரமேரூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட செய்யாறு கிராமத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், நெய்யாடுபாக்கத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. செய்யாறு கரையோரமாக அமைந்துள்ள வெங்கச்சேரி, நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், புல்லம்பாக்கம், காவாம்பயிர் ஆகிய கிராமங்கள், வாலாஜாபாத் செல்ல 15 கிலோமீட்டர் தொலைவில் ஆற்றை…

பத்திரிகை வெளியீடு – பாராட்டுக்கள் 💐💐💐

பள்ளி வளர்ச்சிக்காக சொந்த நிலம் தானம் — வள்ளியூர் ஒன்றிய கவுன்சிலர் ரைஹானா ஜாவித் உயரிய சமூகப் பணி.திருநெல்வேலி மாவட்டம், அக்டோபர் 14, 2025:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்தின் ஆனைகுளம் ஊராட்சி துலுக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் திருமதி ரைஹானா…

SDPI தென்காசி மாவட்டம் – பத்திரிகை செய்தி அறிக்கை!

வெறிநாய்கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க கண்துடைப்பு நாடகத்தை விட்டுவிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் SDPI மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்..! தென்காசி மாவட்ட #SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திவான் ஒலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட…

🌾 குடியாத்தம் கோட்டையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில்!

வேலூர் மாவட்டம், அக்டோபர் 14:குடியாத்தம் கோட்டையில் விவசாயிகளுக்கான குறைதீர்வு நாள் கூட்டம் இன்று வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேளாண் உதவி இயக்குநர் உமா சங்கர், தோட்டக்கலை உதவி இயக்குநர் கோபி உள்ளிட்ட பல துறை அதிகாரிகள்…