Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

கட்டப்பனாவில் கழிவுநீர் தொட்டி சுத்தம்: மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்…?

கேரளா, இடுக்கி, அக்டோபர் 5:கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனாவில் உள்ள ஒரு ஹோட்டலின் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவானது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தமிழ்நாடு கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று…

குடியாத்தத்தில் மாபெரும் ரத்ததான முகாம் – மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு.

வேலூர், அக்டோபர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தம் திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் குடியாத்தம் அரசு பொது மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான…

விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு – அமைச்சர் மற்றும் எம்.பி.யிடம் நேரில் வழங்கல்.

வேலூர், அக்டோபர் 5:வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுக்குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம், வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர் அவர்கள் தலைமையில், போஜனாபுரம் ஊராட்சி திரு வி.ராஜி மற்றும் மேல்முட்டுக்கூர் ச.பார்த்தீபன் ஆகியோர்…

DIGITAL INDIA – நகரங்களாகும் கிராமங்கள்…?

🌾 டிஜிட்டல் கிராமங்கள்: பாரத்நெட் திட்டம் மூலம் உருவாகும் புதிய இந்தியா. சேக் முகைதீன் — இணை ஆசிரியர் இந்தியாவின் வளர்ச்சி பாதையில், ஊரக பகுதிகள் தான் அதன் இதயம். ஆனால், பல ஆண்டுகளாக தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், வணிகம் ஆகிய…

“சந்தன்கி – சமூக ஒற்றுமை கிராமம்”

சமையல் செய்யாத ஊர் — ‘சந்தன்கி’ கிராமத்தின் சமூக அற்புதம்! சேக் முகைதீன் – இணை ஆசிரியர் உலகம் முழுவதும் தனிமையும் தொழில்மயமுமான வாழ்க்கை வேகமாகப் பரவி வரும் காலத்தில், மனிதர்களின் சமூக பிணைப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால்…

சிறப்பு பகுப்பாய்வு கட்டுரை — தமிழக அரசு நிர்வாகத்தின் திறமை, உடனடி நடவடிக்கை, பொதுநலச் சிந்தனை …!

📰 தமிழ்நாடு நிர்வாகத்தின் விழிப்புணர்வும், வேகமும், நாடு முழுவதும் எடுத்துக்காட்டாகும்! அக்டோபர் 1, 2025.கரூர் நிகழ்வின் பரபரப்பில் நாடு முழுவதும் கவனம் ஒரு திசையில் திரும்பியிருந்தது. ஆனால் அதே நாளில் — தமிழ்நாட்டில் அரசு இயந்திரம் எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்படுகிறது என்பதை…

அக்டோபர் 05 — வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்…!

“வீரம் மரணமில்லை… அது வரலாறாகும்!” நெல்லை மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டியா கட்டபொம்மன் — தமிழின் முதல் சுதந்திரச் சின்னமாக விளங்கியவர். ஆங்கிலேய ஆட்சியின் அடிமைத்தனத்துக்கு எதிராக “வரி கொடுக்க மாட்டேன்!” என்ற வீரக் குரல் எழுப்பிய தமிழரின் பெருமைப் பிள்ளை…

தென்காசியில் கனிமவள லாரி உரிமையாளர்கள், கிரஷர் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்.

தென்காசி:தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. அரவிந்த் அவர்களின் தலைமையில், கனிமவள லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் வாகன விபத்துகளைத் தவிர்க்கவும், கால / வேக வரையறைகளை கடைப்பிடிக்கவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரு. N. சரவணபவன்…

திண்டிவனத்தில் போதை மாத்திரை விற்பனை முயற்சி – மூன்று இளைஞர்கள் கைது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்:திண்டிவனம் காவல் துறை போலீசார் நடத்திய திடீர் சோதனையில், போதை மாத்திரைகள் விற்பனை செய்ய முயன்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 100 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் ரோடு டீக்கடை…

உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் – முதலமைச்சர் உறுதி…?

📰 சிறப்பு அறிக்கை: கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி. சென்னை, அக்டோபர் 4:கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாகவும்,…