Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் அதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.

வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகத்தின் 54ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (அக். 17) காலை 9.30 மணியளவில் காமராஜர் பாலம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பாக சிறப்பாக நடைபெற்றது.…

வெறிநாய் கடி – ஒருவர் பலி…?

சாம்பவர்வடகரையில் வெறிநாய் கடித்ததில் ஒருவர் பலிதென்காசி மாவட்டம் — அக்டோபர் 17, 2025 தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி 12ஆம் வார்டு, வேலாயுதபுரம் ரோட்டில் வசித்து வந்த காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மாரியப்பன் (சங்கரன் மகன்) என்பவர், இருபது நாட்களுக்கு…

தெருநாய்கள் – தொல்லைகள் மற்றும் நோய் பரவல்…?

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் நகரத்தில் சமீபகாலமாக தெரு நாய்களால் ஏற்படும் தொல்லை மற்றும் நோய் தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும். SDPI கட்சி வலியுறுத்தல்… வீராணத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களிடையே…

கண்டன ஆர்ப்பாட்டம்…!

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் கோரிக்கை அட்டை வழங்கினர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் தங்களது பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்…

🌿 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 94-வது பிறந்தநாள் விழா – கல்வி உபகரணங்கள் வழங்கல் மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு 🌿

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்து ஒடசல்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 94-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியில் பயிலும்…

குடியாத்தம் வனத்துறை சார்பாக 15 நாட்டு வெடி குண்டுகளை செயல் இழக்க செய்தல்

குடியாத்தம் வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் செயலிழப்பு நடவடிக்கை. வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன சரகர் அலுவலகத்தில் இன்று (16.10.2025) காலை நீதித்துறை நடுவர் உத்தரவின்படியும், வேலூர் வன கோட்ட அலுவலர் திரு. அசோக் குமார் மற்றும் வன பாதுகாவலர் அலுவலர் திரு.…

குடியாத்தம், காக்கா தோப்பில் அமைந்துள்ள  அத்தி கல்லூரி சார்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது .

அக்டோபர் 16 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்திகல்லூரி சார்பாக தீபாவளி கொண்டாடப்பட்டது இதில்சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்கள் காணொளி மூலம் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார் . மேலும் அத்தி கல்விக் குழுமத்தின் அறங்காவலர்…

புத்தகங்கள் கண்காட்சி…!

அரூர் நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சார்பில் 11ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சி தொடக்கம் தருமபுரி மாவட்டம், அரூர் —அரூர் அரசு நூலகத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் சார்பாக 11ஆம் ஆண்டு புத்தகக்…

மாவீரர்வீரபாண்டியகட்டபொம்மன் நினைவு நாள் இன்று 16 அக்டோபர் 2025.

மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள்பாஞ்சாலங் குறிச்சியில் 03.01.1760 அன்று பிறந்து பாளையக் காரராக ஆட்சி புரிந்து உரிமைக்காக அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து கயத்தாறில் 16.10.1799 அன்று தூக்குக் கயிறை முத்தமிட்டு வீரமரணம் எய்தினார். அவரின் 227 வது வீரவணக்க நாள் இன்று.…

குடியாத்தத்தில் கொண்ட சமுத்திரம் ஊராட்சி பகுதியை  சேர்ந்த. பொதுமக்கள் அடிப்படை வசதிகளை கேட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை .

அக் 16வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம்கொண்ட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட லெனின் நகர் கிருஷ்ணா கார்டன் சக்தி நகர் வள்ளலார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெளியேறவிலலைஅலுவலகத்திற்கும் மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கும் பெரிதும் சிரமமாக உள்ளது என்றுஅப்பகுதி பொதுமக்கள்…