கட்டப்பனாவில் கழிவுநீர் தொட்டி சுத்தம்: மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்…?
கேரளா, இடுக்கி, அக்டோபர் 5:கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனாவில் உள்ள ஒரு ஹோட்டலின் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவானது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தமிழ்நாடு கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று…










