Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

விழுப்புரம் மாவட்டம் – மேல்மலையனூர் வட்டம் – மேலச்சேரி கிராமம்

பல்லவர்கால குடவரை கோவில் ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ மத்தளேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத சனி மஹாப் பிரதோஷம் விழா மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் நடைபெற்று, 6.00 மணிக்கு தீபாரதனை சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்…

டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து: வங்கதேசத்தில் விமான சேவை நிறுத்தம்.

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு வளாகத்தில் இன்று (அக்.18) மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.அப்பகுதி முழுவதும் அடர்ந்த கரும்புகை சூழ்ந்ததால், அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான…

🌟 சிலம்பத்தில் உலகை திகைப்பித்த 6 வயது தமிழ் சிறுமி ஜான்வி! 🌟

இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீராங்கனை. சென்னை, வேளச்சேரி:தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலை சிலம்பம் – உலக அரங்கில் மீண்டும் ஒரு பெருமையைப் பதிவு செய்துள்ளது. வெறும் 6 வயது சிறுமியான சி. ஜான்வி, சிலம்பத்தில்…

குடியாத்தம் நகராட்சி கடும் எச்சரிக்கை: தீபாவளி முன் தனியார் இடங்களில் ஆடு அறுக்கக் கூடாது.

வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 18 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடியாத்தம் நகராட்சியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சிலர் தனிப்பட்ட இடங்களிலும் வீடுகளிலும் ஆடுகளை அறுக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயல்கள் முற்றிலும் சட்ட விரோதமானவை என்று…

பொதுமக்கள் புதிய 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு தொட்டி அமைக்க கோரிக்கை…!

📢 தென்சித்தூரில் மேல்நிலை குடிநீர் தொட்டி பற்றாக்குறை …? 2,700 மக்களுக்கு கடும் அவதி! ஆனைமலை ஒன்றியம் – கோவை மாவட்டம் | அக் 18தென்சித்தூர் ஊராட்சியில் குடிநீர் சேமிப்பு வசதி குறைவால், 2,700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை
மேல்மலையனூர் காவல் நிலையம்

காவலர் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.10.2025 அன்று அதிகாலை, சாலையின் ஓரத்தில் தனியாக இருந்த சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகவுண்டர் மகன் ஏழுமலை…

குடியாத்தத்தில் கிராம உதவியாளர்கள் வட்ட செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு.

அக்டோபர் 17 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை கிராம உதவியாளர்கள் வட்ட செயற்குழு கூட்டமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையிலும், வட்ட செயலாளர் மணிவண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.…

ஏஞ்சல்ஸ் பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து அசத்தும் தமிழ் நிகழ்வுகள்.

நாள் : 17 – 10 – 25 தஞ்சை ஏஞ்சல்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி.. இப்பள்ளியானது கடந்த 20 வருடங்களாக திருக்கானூர் பட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியாகும். ஆனால் இப்பள்ளியின்…

900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் நெற்குணம் கிராமத்தில் திருப்பனிசந்துறை நாயனார் கோவிலில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதைவுற்று தற்போது எஞ்சிய கட்டடங்களை . முழுவதுமான அகற்றிவிட்டு மீண்டும் கோவிலை நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி தரை தளத்தினை சமன் செய்யும்…

திறப்பு விழா காணாத புதிய அங்கன்வாடி மையம்.

அக்டோபர் 17 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் ஒன்றியம், மேல்முட்டுகூர் ஊராட்சி கல்மடுகு கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2023–2024 ஆம் ஆண்டில் சுமார் ரூ.14,31,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், புதிய கட்டிடம்…