பொதுமக்கள் புதிய 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு தொட்டி அமைக்க கோரிக்கை…!
📢 தென்சித்தூரில் மேல்நிலை குடிநீர் தொட்டி பற்றாக்குறை …? 2,700 மக்களுக்கு கடும் அவதி! ஆனைமலை ஒன்றியம் – கோவை மாவட்டம் | அக் 18தென்சித்தூர் ஊராட்சியில் குடிநீர் சேமிப்பு வசதி குறைவால், 2,700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு…










