Mon. Jan 12th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

“எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை திரும்ப பெற வேண்டும் – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்”

“எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை திரும்ப பெற வேண்டும் – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்” “தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் வாக்காளர் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை.” கடையநல்லூர், நவம்பர்…

பட்டா கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டிஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (நவம்பர் 6, 2025) பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த மே 27ஆம் தேதி பட்டா இல்லாத மக்களுக்காக மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை பட்டா வழங்கப்படாததையும்,…

ராமநாதபுரம் மாவட்டம்,
கீழக்கரையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.

நவம்பர் 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கீழக்கரை நகர்…

ரூ.1.20 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது!

நவம்பர் 5, இராமநாதபுரம் மாவட்டம்:இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த அரசு பதிவு பெற்ற முதல் நிலை ஒப்பந்ததாரர்களில் ஒருவர் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிக்கான work order பெற்றிருந்தார். அந்தப் பணியை முடித்து, அதற்கான…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்.

நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். தலைமையிடத்தில் துணை…

குடியாத்தம் பிச்சனூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.

நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சியின் 9-வது வார்டு, திருஞான சம்பந்தர் தெரு மற்றும் பக்கிரி முதலி தெரு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் வடிகால் சீரற்றதால், வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள்…

குடியாத்தம் சிங்கல்பாடியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சிங்கல்பாடி ஊராட்சியில் இன்று காலை சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹாயானா தலைமையேற்றார். ஊராட்சி…

🔴மாபெரும் இரத்ததான முகாம்.

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், தீர்த்தமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், பாளையம் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் மற்றும் சட்டையம்பட்டி “உயிர் காக்கும் உறவுகள்” அறக்கட்டளை இணைந்து, அரசியலமைப்புச் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர்.…

CITU மாநில மாநாடு முன்னிட்டு ஜோதி பயணக் குழுவுக்கு குடியாத்தத்தில் வரவேற்பு.

குடியாத்தம், நவம்பர் 4:இந்திய தொழிற்சங்க மையம் (CITU) 16வது தமிழ்நாடு மாநில மாநாடு நவம்பர் 6 முதல் 9 வரை கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக, சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணக் குழு 4 நவம்பர்…

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம், சிப்காட் தொழிற்பூங்கா பணிகளை முதல்வர் எம்.கே.ஸ்டாலின் ஆய்வு.

தருமபுரி, நவம்பர் 4:தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தருமபுரி வட்டம் அதகபாடி…