Fri. Feb 27th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.

பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் திறன் மாணவர்களின் முன்னேற்றத்தை விவாதிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு. புதுக்கோட்டை, நவம்பர்7, புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் , ஆதிதிராவிடர்…

வேலூர் விஐடி-யில் ரோட்டராக்ட் கிளப் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது!

வேலூர், நவம்பர் 7 —வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் இன்று ரோட்டராக்ட் கிளப் ஆஃப் விஐடியின் சாசனம் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் சங்கர் விஸ்வநாதன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளைத்…

நிரம்பியது தட்டாங்குட்டை ஏரி, விவசாயிகள் மகிழ்ச்சி!

நவம்பர் 7, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மேல்முட்டுகூர் ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு உட்பட்ட தட்டாங்குட்டை ஏரி இன்று காலை முழுமையாக நிரம்பி வழிந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை…

“எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை திரும்ப பெற வேண்டும் – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்”

“எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை திரும்ப பெற வேண்டும் – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்” “தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் வாக்காளர் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை.” கடையநல்லூர், நவம்பர்…

பட்டா கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டிஅகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று (நவம்பர் 6, 2025) பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த மே 27ஆம் தேதி பட்டா இல்லாத மக்களுக்காக மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், இதுவரை பட்டா வழங்கப்படாததையும்,…

ராமநாதபுரம் மாவட்டம்,
கீழக்கரையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு.

நவம்பர் 6 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, கீழக்கரை நகர்…

ரூ.1.20 லட்சம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் கைது!

நவம்பர் 5, இராமநாதபுரம் மாவட்டம்:இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த அரசு பதிவு பெற்ற முதல் நிலை ஒப்பந்ததாரர்களில் ஒருவர் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிக்கான work order பெற்றிருந்தார். அந்தப் பணியை முடித்து, அதற்கான…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்.

நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் கே. பழனி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். தலைமையிடத்தில் துணை…

குடியாத்தம் பிச்சனூரில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்.

நவம்பர் 5 — வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சியின் 9-வது வார்டு, திருஞான சம்பந்தர் தெரு மற்றும் பக்கிரி முதலி தெரு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் வடிகால் சீரற்றதால், வெள்ள நீர் தேங்கி குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. இது குறித்து அப்பகுதி மக்கள்…

குடியாத்தம் சிங்கல்பாடியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் சிங்கல்பாடி ஊராட்சியில் இன்று காலை சுமார் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம் ரிஹாயானா தலைமையேற்றார். ஊராட்சி…