Sat. Jan 10th, 2026

Category: தமிழக வரலாறு

வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?

தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…

ஆகாஷ்வாணியின் பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் மறைவு.

சென்னை: ஆகாஷ்வாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் (102) காலமானார். தமிழ் வானொலி உலகில் முக்கிய இடம் பிடித்த அவரது மறைவு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி ரசிகர்களுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 1945…

அறிஞர் அண்ணா.

அறிஞர் அண்ணா, (சி.அண்ணாதுரை) 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தமிழகத்தின் கோயம்புத்தூரில் பிறந்தார். அவர் தமிழக அரசியலின் முக்கிய தலைவராக, தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், சமூக நீதிக்குமான போராட்டத்திற்கும் வழிகாட்டிய பெருமைக்குரியவர். கல்வி மற்றும் தொடக்க வாழ்க்கை. அண்ணா…