குடியாத்தத்தில் மர்மமான முறையில் விவசாயி உயிரிழப்பு – பெண் கைது…?
அக்டோபர் 6 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் அருகே மர்மமான முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (45) என்ற விவசாயி, தனது மனைவி ஷோபனா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து…










