Thu. Jan 22nd, 2026

Author: TN NEWS

📚 மாணவர்கள் கல்வி முன்னேற்றத்தில் முன்னோடி – ஏஞ்சல்ஸ் பள்ளியின் Spell Bee போட்டிகள் 📚

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏஞ்சல்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான தனித்துவமான முயற்சிகளில் எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது. அதற்கு சிறந்த உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற Spell Bee போட்டிகள் திகழ்கின்றன. ✨ போட்டியின் நோக்கம் பொதுவாக, மாணவர்கள் கல்வி…

⚡ குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – மின்வாரிய அலட்சியம் குறித்து மக்களின் கண்டனம்…?

📌வேலூர் மாவட்டம், செப்டம்பர் 3:குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் மதுரா சாமுண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி திருப்பதி (45) இன்று அதிகாலை 5.00 மணியளவில் வீட்டுப் பாத்ரூம் செல்லும்போது, தவறுதலாக விழுந்திருந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்றச்…

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேல் ஆலத்தூர் மற்றும் கூடநகரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாமினை குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன். செல்வம் குமார்.…

மனிதாபிமானம் – தொழிலாளியின் குரல்…?

🙏 தொழிலாளி கைக்கு விபத்து – கம்பெனி உதவி மறுப்பு: மனிதாபிமான கோரிக்கை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையிலுள்ள நாச்சிபாளையம், பகவதி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (65) கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அண்ணாமலையான் கம்பெனியில் வேலை…

சிறப்பு கட்டுரை (Special Feature Article).

🌉 செனாப் பாலம் – பொறியியல் அதிசயத்தை உருவாக்கிய ஒரு பெண் நாயகியின் கதை: அறிமுகம் ✨ உலகம் பெரிதாகக் கண்டு வியக்கும் கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், வானளாவிய பாலங்கள் – இவற்றின் பின்னால் பலர் உழைத்தாலும், பெரும்பாலும் அவர்களின் பெயர்கள்…

திருப்பூர் நெருக்கடி…? “வருங்கால பாதைகள்” (Possible Solutions).

அறிமுகம் தமிழகத்தின் பொருளாதார முதுகெலும்பு என்று சொன்னால், வேளாண்மை மட்டுமல்ல, ஏற்றுமதி தொழில்துறை நகரங்களும் அதே அளவு முக்கியம். அந்த வரிசையில், “இந்தியாவின் நெய்தல் தலைநகரம்” என அழைக்கப்படும் திருப்பூர், கடந்த பல தசாப்தங்களாக நாட்டின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச்…

லஞ்ச ஒழிப்பு புகார் அளிப்பது எப்படி…?

ஓர் விழிப்புணர்வு அறிக்கை! i) ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் செயல்படும், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார், (லஞ்ச ஒழிப்புத்துறை), அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி. கட்டுப்பாட்டிலோ, அல்லது கலெக்டரின் கட்டுப்பாட்டிலோ கிடையாது. லஞ்ச ஒழிப்பு துறை அமைப்பானது, முற்றிலும், சென்னையில்…

மக்களின் குரலாக – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு!

கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்து பற்றாக்குறை: முதல்வருக்கு CITU சங்கம் மனு மேட்டுப்பாளையம்: கோவை–மேட்டுப்பாளையம் இடையே பேருந்துகள் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியுறுவதாக, மேட்டுப்பாளையம் தாலுக்கா CITU பொது தொழிலாளர் சங்கம் முதல்வரிடம் மனு அளித்துள்ளது. அந்த மனுவில் சங்கத்தின் பொதுச்…

செங்கோட்டையன் நகர்வு – அ.தி.மு.க. அரசியலில் புதிய பிளவா?

ஓ.பி.எஸ் – தினகரன் – சசிகலா கூட்டணிக்கு உயிரோட்டமா? தமிழக அரசியலில் அ.தி.மு.க. எப்போதுமே பிளவுகளாலும், மீண்டும் ஒன்றுபடும் முயற்சிகளாலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் புதிய நகர்வு, கட்சிக்குள் அடுத்த பெரிய அதிர்வை ஏற்படுத்தக்கூடியதாகத்…

குடியுரிமை ஆவணம்: மக்கள் இன்னும் பதட்டத்தில்!

ஆதார் – சான்றா? சான்றில்லையா? முரண்படும் அரசு, உச்சநீதிமன்றம்: குடியுரிமைக்கு எந்த ஆவணம்? ஒரு குடிமகனின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய உறுதியான ஆவணம் எது என்ற கேள்விக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. அரசும், தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் –…