Sun. Oct 5th, 2025

Category: PRESS & MEDIA

மணப்பாறை அருகே வெல்டிங் கடையில் திருட முயன்றவர் பொதுமக்கள் வலையில்…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை:மணப்பாறை அடுத்த மறவனூரில் நள்ளிரவில் நடைபெற்ற திருட்டு முயற்சி பொதுமக்கள் எச்சரிக்கையால் முறியடிக்கப்பட்டது. சம்பவ விபரம்: மறவனூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையில், சனிக்கிழமை நள்ளிரவு ஒருவர் உடைத்து நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக அசைவுகள்…

கரூர் துயரச் சம்பவம் – செய்திகள் சுருக்கம்.

இரங்கல் :லதா ரஜினிகாந்த், நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “கரூர் கண்ணீர் கடலாய் மாறியுள்ளது” என பதிவிட்டார்.அரசியல் தலைவர்களின் கருத்துகள் :எம்.எல்.ஏ. வேல்முருகன் – “விஜய் மீதும், ரசிகர்கள் மீதும், சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட…

பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்.

பிஎஸ்என்எல் 4G கோபுரம் திறப்பு – கிராம மக்கள் மகிழ்ச்சி: செப்.27, மோர்தனா (ஆந்திரா-தமிழ்நாடு எல்லை):ஆந்திரா-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்த மோர்தனா கிராமம், பல ஆண்டுகளாக மொபைல் இணைய சேவையில் பின்தங்கிய கிராமமாக இருந்தது. கிராம மக்கள் இத்தனை ஆண்டுகளாக தொலைத்தொடர்பு…

பேரணாம்பட்டு: வெளிமாநில மது பாக்கெட் விற்பனை பரவல்…?

சமூக விரோதிகள் ஆக்கிரமித்த பழைய அரசு மருத்துவமனை – பொதுமக்கள் அச்சம்: பேரணாம்பட்டு, செப்.28:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் கடந்த சில மாதங்களாக வெளிமாநில மதுப் பாக்கெட் விற்பனையின் புதிய தளமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழைய அரசு…

குடியாத்தத்தில் இலவச கண் மருத்துவ முகாம்.

200-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை: குடியாத்தம், செப்.28:பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நியூ டைமண்ட் மெடிக்கல்ஸ் மற்றும் சுவாமி மெடிக்கல் இணைந்து இன்று குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு சுவாமி…

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு குடியாத்தத்தில் இரு அணிகளின் அஞ்சலி!

குடியாத்தம், செப்.28:கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் குடியாத்தம் நகரில் நடைபெற்றன. திமுக மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் குடியாத்தம் நகரம் பழைய பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு…

சாம்பவர்வடகரை ஸ்ரீ அங்களாபரமேஸ்வரி கோயிலில் சர்ச்சை…?

18-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய சங்கரராமன் – கோவில் தரிசனத்துக்கு தடை குற்றச்சாட்டு: சாம்பவர் வடகரை, தென்காசி:சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ அங்களாபரமேஸ்வரி திருக்கோயில், செங்குந்தர் முதலியார் சமுதாயத்தாருக்கு பாத்தியப்பட்டு, பாரம்பரியமாக ஆண்டுதோறும் மாசி மஹா சிவராத்திரி விழா, மேலும் பிற…

தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பிறந்த நாள் – தேமுதிக சார்பில் மரியாதை.

நெல்லை:தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்த நாள். பத்திரிகை உலகில் புதுமைகளை கொண்டு வந்தவர், தினத்தந்தி, மாலைமுரசு போன்ற நாளிதழ்கள் வழியாக தமிழர் சமூக முன்னேற்றத்துக்கு பெரும் பங்களிப்பு செய்தவர் என்பதில் அனைவரும் ஒருமித்துள்ளனர். தேமுதிக மரியாதை:…

தென்காசி: பேருந்தில் மூதாட்டியிடம் கைவரிசை – 24 கிராம் தங்கச் சங்கிலி திருட்டு!

தென்காசி:சாம்பவர் வடகரையைச் சேர்ந்த திருமலையாச்சி (75) என்ற மூதாட்டி, சுரண்டையிலிருந்து சேர்ந்தமரம் செல்ல அரசுப் பேருந்தில் பயணித்தார். பேருந்து சுரண்டை அருகே ஆலடிப்பட்டி விலக்குப் பகுதியில் சென்றபோது, அவர் அணிந்திருந்த 24 கிராம் தங்கச் சங்கிலி மர்ம நபர்களால் திருடப்பட்டதாக புகார்…

கடையநல்லூரில் தரமற்ற சிமெண்ட் சாலை – ரூ.10 லட்சம் செலவினம் வீணா?

தென்காசி:கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள குலையநேரி ஊராட்சி, பூபாண்டியாபுரத்தில் ரூபாய் பத்து லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. ஆனால், தற்போது அந்த சாலையின் தரம் குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி…