சந்திரகுமாரா? செந்தில்குமாரா? – ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நேரடி போட்டி?
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது மகன் போட்டியிடுவதற்காக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக…