Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ஆறுதல்

வேலைவாய்ப்பு – கல்விச்செலவை ஏற்கும் நடவடிக்கை சென்னை, கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி அவர்களின் குடும்பத்தினரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வரலட்சுமியின்…

மலையனூரில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்…!

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு விழுப்புரம் மாவட்டம், மேல் மலையனூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு ஆகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. அன்றைய தினம் காலை முதலே மூலவருக்கும்,…

சென்னையில் தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கியதில் பலி…?

சென்னையில் மழைக்கால சோகம் – மின்சாரம் தாக்கி பெண் பலி. சென்னை கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (வயது 35) இன்று அதிகாலை வேலைக்கு சென்றபோது மழைநீரில் மூழ்கியிருந்த மின்கம்பி மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக…

மதுபாட்டில்கள் பதுக்கியவர் அதிரடி கைது…!

குடியாத்தம் அருகே அரசு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை – ஒருவர் கைது வேலூர் மாவட்டம், குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு டாஸ்மார்க் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலையில் விற்பனை செய்தவர் போலீசாரால்…

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் காணிக்கை பொருட்கள் திருட்டு பரபரப்பு…!

தென்காசி:தென்காசி பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி盛மாக நடைபெற்றது. அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கம், வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள், பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட விலைமதிப்புள்ள காணிக்கைகளை அளித்திருந்தனர். ஆனால், இக்காணிக்கைகள் தொடர்பான முறையான…

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் பாராட்டு

தஞ்சாவூர், ஆகஸ்ட் 22:தமிழ்நாட்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்தது. தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு விருது…

மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது…?

சென்னை மாநகருக்குள் நுழையக் கூடாது என பாஜக மாநில நிர்வாகியான நெடுங்குன்றம் சூர்யாவுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. சென்னை மாநகருக்குள் நுழைய தடை விதித்து, பாஜக மாநில பட்டியல் அணி செயலாளர் நெடுங்குன்றம் சூர்யாவுக்கு மாநகர காவல்…

644 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்.

கொட்டாம்பட்டி பேருந்து நிலையம், 66 பள்ளி கட்டடங்களையும் திறந்து வைத்தார் திருச்சி, ஆகஸ்ட் 22:தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணியமர்த்தப்பட்ட 644 பேருக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பல்வேறு புதிய…

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க் சிஸ்டம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆகஸ்ட் 22 21 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு. பேருந்து ‌நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு உட்பட்ட பொது மக்களின் வாழ்வாதாரமான முறையான குடிநீர் வழங்குவதை குறித்தும் கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு குடியாத்தம் சென்று…

குடியாத்தம் – ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில் 6வது வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம், ஆகஸ்ட் 22:குடியாத்தம் நெல்லூர் பேட்டை சன்னதி வீதியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில், வருடாந்திர 6 வெள்ளி ஊஞ்சல் உற்சவம் இன்று காலை பக்தி நிறைந்த முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில், காமாட்சியம்மன் பேட்டை திரௌபதி அம்மன்…