மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு ஆறுதல்
வேலைவாய்ப்பு – கல்விச்செலவை ஏற்கும் நடவடிக்கை சென்னை, கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி அவர்களின் குடும்பத்தினரை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது: வரலட்சுமியின்…