Tue. Oct 7th, 2025

Category: Tamilnadutoday.in/2024

குடியாத்தத்தில் அ.தி.மு.க சார்பில் பெரியார் 147வது பிறந்த நாள் விழா.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர கழக அதிமுக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து…

குடியாத்தம் வளத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் ஊராட்சியில், மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்,…

குடியாத்தத்தில்  மாபெரும் இரத்ததான முகாம்.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான அன்னதான மண்டபம் இன்று ஒரு சமூகச் சேவை தளமாக மாறியது. விஸ்வகர்மா சமுதாய மக்கள், ஜெம்ஸ் & ஜூவல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் (GJEPC) மற்றும் வேலூர் ரத்த…

குடியாத்தத்தில் மணல் திருட்டில் 3 இளைஞர்கள் கைது.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில், பாலாறு மற்றும் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் மணல் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து…

உசிலம்பட்டியில் பெரியார் 147வது பிறந்த நாள் விழா!

உசிலம்பட்டி, செப்.17: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு பெரியாரின் திருவுருவச்…

செஞ்சியில் ஈ.வெ.ரா 147வது பிறந்த நாள் விழா

விழுப்புரம், செப்.17: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ராமசாமியின் 147வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு செஞ்சி சட்டமன்ற…

முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு

சென்னை அரும்பாக்கம், செப்.17: அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்னவ கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் K8 ஆய்வாளர் திரு. பாலசுப்ரமணியம், அலெர்ட் என்.ஜி.ஓ. சார்பில் திரு. நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவி தொடர்பான அவசியம், அவசர…

குமரி: ரூ.3500 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் நிகழ்ச்சி!

குமரி – செப்டம்பர் 16 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.3500 கோடி மதிப்புள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள…

“அடுத்த  தலைமுறையினர்க்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு”என்ற தலைப்பில் இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செய்தி வெளியீடு எண்: 162/2025 நாள் – 16.09.2025 பத்திரிகை செய்தி:இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் சென்னை.செயிண்ட். தாமஸ் கலை & அறிவியல் கல்லூரி மற்றும் 1500+மாணவர்களுடன் இணையவழி கிரைம் விழிப்புணர்வுதமிழக இணையவழி குற்றப் பிரிவு வாய்மை குரல் மற்றும் செயிண்ட்…

தமிழ்நாடு காவல்துறை புதிய D.G.P?

தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கான 3 பேர் பட்டியல் : 26 ம் தேதி டெல்லியில் முடிவெடுக்கப்படுகிறது* ஒரு மாத காலத்தில் முடிவுக்கு வருகிறதா பொறுப்பு டிஜிபி பதவி ?!* *3 பேரைத் தேர்ந்தெடுக்கும் யூபிஎஸ்சி உயர் மட்டக் குழுவில் தமிழ்நாடு டிஜிபி…