Sat. Aug 2nd, 2025

Category: Tamilnadutoday.in/2024

சிவராத்திரி திருவிழா! பக்த கோடிகள் கொண்டாட்டம்.

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி சிவராத்திரி திருவிழா: பக்தர்கள் கொண்டாட்டம், விசுவாசத்தின் ஊர்வலம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா சிறப்பாக தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய…

வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?

தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…

***BREAKING NEWS***அனைத்து கட்சிகள் கூட்டம் – அறிவிப்பு.

*BREAKING:* மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின். மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக…

கோவை 84-வது வார்டில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தார் சாலை: மாமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு!

கோவை மாநகராட்சியின் 84-வது வார்டில், கரும்புகடை பாத்திமா நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தார் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் SDPI கட்சியின் மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜாஉசேனுக்கு விருந்து வைத்து கவுரவித்தனர். தமிழகத்தில் 2022 நகர்புற…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் Central Warehousing Corporation பகுதிக்கு அருகே அமைந்துள்ள பல்வேறு குடியிருப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் என்னைச் சந்தித்து புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், பொதுத்துறை நிறுவனமான…

பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?

செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி!

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி – தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது தென்காசி, பிப். 23: உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட காவல்…

மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக கையாடல் – கைது நடவடிக்கை.

தென்காசி நகராட்சியில் வரிப்பணம் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் தென்காசி நகராட்சியில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் ராஜா முகமது, டெண்டர் வைப்பு தொகையில் 21,48,850 ரூபாய் முறைகேடாக கையாடியுள்ள தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023 மார்ச் முதல் 2024…