Mon. Oct 6th, 2025

Category: Tamilnadutoday.in/2024

குடியாத்தத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

18 செப்டம்பர் 2025 | வேலூர் வாக்கு திருட்டு மற்றும் மோசடி மூலம் ஆட்சி அமைத்ததாகக் கூறி, பாஜக அரசையும் அதற்கு துணை போன இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம்…

குடியாத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா!

18 செப்டம்பர் 2025 | வேலூர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் புதிய நீதி கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் நல்வாழ்த்துகளுடன் நடைபெற்ற…

வன்னியர் தியாகிகளுக்கு வீரவணக்கம் – குடியாத்தத்தில் நிகழ்ச்சி

18 செப்டம்பர் 2025 | வேலூர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வன்னியர் சங்கம் சார்பில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்காக வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்…

இன்றைய முக்கிய செய்திகள்:

தேதி: 18 செப்டம்பர் 2025 | வியாழக்கிழமை: 📰 முக்கியச் செய்தி: வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினம்; மருத்துவர்கள் – ராமதாஸ், அன்புமணி தனித்தனி அஞ்சலி. 1987 வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் நினைவாக, பாமக நிறுவனர்…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் ஆய்வு.

தஞ்சாவூர் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து, சிகிச்சை பெறுவோர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல்களின் ஆய்வு நடைபெற்றது. ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

முறப்பநாடு காவலரின் குடும்பத்திற்கு 15,73,318 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், V.K. புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரியில் வசிக்கும் முரப்பநாடு காவலர் தெய்வத்திரு சங்கர் குமார், கடந்த 18.06.2025 அன்று இரவு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு 15,73,318 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. தெய்வத்திரு…

தென்காசி 11-வது வார்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா!

தென்காசி தொகுதியின் 11-வது வார்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இன்று திறந்து வைக்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி…

📰 தென்காசியில் எஸ்டிபிஐ மாநில செயலககுழு கூட்டம் – தீர்மானங்கள் நிறைவேற்றம்.

தென்காசி, செப்டம்பர் 17 –எஸ்டிபிஐ (சமத்துவ மக்கள் கட்சி) மாநில செயலகக்குழு கூட்டம் தென்காசியில் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச. உமர் பாரூக், மாநில பொதுச் செயலாளர்கள்…

குடியாத்தத்தில் அ.தி.மு.க சார்பில் பெரியார் 147வது பிறந்த நாள் விழா.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர கழக அதிமுக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து…

குடியாத்தம் வளத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் ஊராட்சியில், மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்,…