Sun. Aug 3rd, 2025

Category: Tamilnadutoday.in/2024

தற்போது – Ac பெட்டியில் எலி இறந்து கிடந்த துர்நாற்றம் ! பயணிகள் அவதி?

*கன்னியாகுமரி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எலி செத்து துர்நாற்றம் வீசியதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்* *பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் மாற்றி கொடுத்த பிறகு அபாய சங்கிலியை…

மனித கடத்தல் மற்றும் மகளிர் பாதுகாப்பு – விழிப்புணர்வு பேரணி

உசிலம்பட்டி15.03.2025 *உசிலம்பட்டி அருகே மனித கடத்தல் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டி கிராமத்தில் புனித வளனார் சமூகப்பணி மையம்…

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!

சென்னை சிவ இளங்கோ இல்லத்தில், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (15.03.2025) சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மாநிலத் துணைத் தலைவர் வாசுகி தலைமையிலான முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று, மகளிரின் சமூக, அரசியல், பொருளாதார…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி சார்பில், முன்னாள் முதல்வர் செல்வி ஜே.ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பொதுக்கூட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா தலைமை:வையாவூர் Dr. VG…

இந்திய மொழிகள் பாதுகாப்பு குறித்து – மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், சில மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன, மேலும் சில மொழிகள் வளர்ந்து வருகின்றன. அழிந்து வரும் மொழிகள்: பீப்பிள் லிங்க்விஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியா (PLSI) அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 220-க்கும்…

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி கண்ட விழுப்புரம் காவலர்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற 45வது மாநில அளவிலான மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். விழுப்புரம்…

மாணவிக்கு கல்வி கட்டணம் வழங்கிய குட் வெல் பவுண்டேஷன்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய குடும்ப மாணவி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இலக்கிய கல்வி பயிலும் நிலையில், அவரது கல்வித் தொகையை குட் வெல் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று, பவுண்டேஷன் நிர்வாகிகள்…

*இனமும் மதமும்*

இனம் என்பது நாம் நினைப்பது போல் மாற்றக்கூடியது அல்ல. உண்மையில் *நாம் எந்த முன்னோர் வழி பிறந்து வளர்ந்துள்ளோமோ, அதன் வழி ஆயிரமாயிரம் வருடங்களாகத் தொன்று தொட்டு நமது ஜீன்களில் வருகிறது.* இதை DNA கொண்டு இப்பொழுது அளவு எடுக்கப்படுகிறது. நம்மில்…

மகளிர் தின விழா கொண்டாட்டம்.

உசிலம்பட்டியில் விஷன் பவுண்டேசன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக நடத்தினர். விழாவில் விஷன் பவுண்டேசன் தலைவர் பொன்ராம் தலைமையேற்றார். மதுரை திருநகர் கேர் கிளப் பவுண்டேசன் நிர்வாகி விஜயலட்சுமி மற்றும்…

ஊராட்சி செயலாளர் தாக்கப்பட்டார் – காவல்துறை விசாரணை.

உசிலம்பட்டி 13.03.2025 *உசிலம்பட்டி அருகே மண் திருட்டு குறித்து புகார் அளித்த ஊராட்சி செயலரை கத்தி, கட்டையால் தாக்கிய கும்பல் – படுகாயமடைந்த ஊராட்சி செயலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…