தாராபுரத்தில் உற்சாக குளியல்.. காவலர் செய்த சிறிய தவறு.. எமனமாக மாறிய அமராவதி ஆறு .
திருப்பூர்: இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா பக்கமும் வெயில் வெளியிலேயே வர வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அடிக்கிறது. அதிகப்படியான வெயில் காரணமாக பலரும் மலைப்பிரதேசங்களுக்கு பயணிக்கிறார்கள். அதேபோல் பலர் ஆறுகளில், அருவிகளில குளிக்க விரும்புகிறார்கள்..அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில்…