ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை – சுகாதாரத்துறை எச்சரிக்கை…!
திருச்சியில் இ.பி.எஸ். பிரச்சாரத்தின் போது ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு திருச்சிராப்பள்ளி:எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்தல் பிரச்சார பயணத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…