Tue. Oct 7th, 2025

Category: TN

குடியாத்தம் பரதராமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விவசாய விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடியாத்தம், செப். 6 —வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரதராமி கிராம ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 6 கிராமங்களை சேர்ந்த சுமார் 40 பொதுமக்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய…

ஸ்ரீலஸ்ரீ தவத்திரு பாலகுருசாமி 5-ம் ஆண்டு நினைவு நாள் — பொது மக்களுக்கு அன்னதானம்.

குடியாத்தம், செப். 6 —குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில், ஸ்ரீலஸ்ரீ தவத்திரு பாலகுருசாமி அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர்,…

அரூரில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு.

தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டனவில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் அன்னை தெரேசா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அக்ராகரம் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் 200-க்கும்…

தமிழ்நாடு டுடே,தென்காசி  மாவட்ட முதன்மை செய்தியாளருக்கு விருது.

📰 தென்காசியில் நடைபெற்ற காகித வெண்கல விழாவில்,தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர் ஜே. அமல்ராஜ் அவர்கள் சேவை செம்மல் விருது பெற்றார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில், ஆல் பிரஸ் & மீடியா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் காகித…

சிறப்பு கட்டுரை – தகுதி தேர்வும்….நீதிமன்ற தீர்ப்பும்…!

🎓 கல்வி சிறப்பு அறிக்கை: 📰 ஆசிரியர் தகுதி தேர்வு – நீதிமன்ற தீர்ப்பு & தமிழக அரசின் நிலை: தென்காசி, செப்டம்பர் 6:சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்புகள், தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்புகள் குறித்து ஆசிரியர் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள்…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,மாநில மையம்.

அறிக்கை…! TET வழக்கு! உச்சநீதிமன்றத் தீர்ப்பு! அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?********************பேரன்பு மிக்க ஆசிரியப் பெருமக்களே! வணக்கம். ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பாக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 01.09.2025 அன்று வெளிவந்துள்ளது. அந்த தீர்ப்பு வெளிவந்தவுடன்…

கடையநல்லூர் அருகே பெண் தற்கொலை
கடனுக்கு வீட்டை கிரயம் கேட்டு மிரட்டியவர் கைது!

கடையநல்லூர், செப்டம்பர் 5:கடையநல்லூர் அருகே பெண் ஒருவர் மலைப்பகுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த கடனுக்காக வீட்டை கிரயம் எழுதி தருமாறு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே…

செங்கோட்டையன் விடுவிப்பு – இ.பி.எஸ் அதிரடி நடவடிக்கை…!

அ.தி.மு.க (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) உள்கட்சித் தீர்மானங்களில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்), இன்று முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். 📌 மூத்த தலைவர் செங்கோட்டையன், அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச்…

தமிழ்நாடு காவலர் தினம் – சமூக பாதுகாப்பின் காவல்தூதர்கள்.

தமிழ்நாடு காவலர் தினம் (செப்டம்பர் 06) : செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழ்நாடு காவலர் தினம் (Tamil Nadu Police Day) எனக் கொண்டாடப்படுவது, காவல்துறையின் வரலாற்று பெருமை, தியாகம் மற்றும் சேவையை நினைவுகூரும் மிக முக்கியமான நாளாகும். காவல்துறை…

குடியாத்தத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

குடியாத்தம், செப்டம்பர் 5:குடியாத்தம் வட்டம், தாழையாத்தம் கிராமம் பொன்னியம்மன் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தேவி (36) க/பெ. தண்டபாணி என்பவர் இன்று (05.09.2025) மாலை 6.00 மணியளவில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக தகவலறிந்து குடியாத்தம்…