Sat. Jul 26th, 2025

Category: TN

சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.

உசிலம்பட்டி 08.01.2025 *உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எடை குறைவாகவும், குறை பிரசவத்திலும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தையாக மீட்டெடுத்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு…

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவர்!

உசிலம்பட்டி அருகே காணாமல் தேடப்பட்டு வந்த பள்ளி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தஷ்விக், உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் யூகேஜீ…

சேலம் மாவட்டத்தில் ரவுடி கும்பலை போலீசார் வலைவீச்சு?

பாஜக கொடி கட்டிய கருப்பு நிற கார்களில் வலம் வந்த 9 பேர் கொண்ட ரவுடி கும்பலை, தீவட்டிப்பட்டி போலீசார் சுற்றி வளைக்கும்போது தப்பியோடினர். கார் மற்றும் காரில் இருந்த கத்திகளை பறிமுதல் செய்து ஆயுத சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்…

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதன்கிழமையான இன்று (08.01.2025) அரியலூர்…

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.

*பொங்கலுக்கு போனஸ், பாசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,* தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஒவ்வொரு ஆண்டு தோறும் பால் உற்பத்தி விலையை உயர்த்த…

சீனாவை அச்சுறுத்தும் HMPV வைரஸ்?

தற்சமயம் பெங்களூருவில் ஹெச் எம் பி வி வைரஸ்இந்தியாவில் முதன் முதலாக நுழைந்திருப்பதாக மீடியாக்கள் சில செய்திகள் வெளியிட்டு பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இந்த “முதல் தொற்றாளர்” என்பது அச்சமூட்டும் வகையில் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 2000களில் இருந்தே…

குமரி வள்ளுவ முனை சிறப்பு !

இந்தியாவின் துவக்கப் புள்ளியாம், குமரி வள்ளுவ முனையில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2-ம் நாள் நிகழ்வில், வெள்ளி விழா சிறப்பு மலரை மாண்புமிகு முதலமைச்சர் திரு. M. K. Stalin அவர்கள் வெளியிட மரியாதைக்குரிய அருட்திரு. குன்றக்குடி பொன்னம்பல…

வரலாற்றுப்_பதிவு.

“திருமாவளவன் தான் எனது கடைசி மாணவன். திருமாவளவனுக்காகவே பல்கலைக் கழக விதிகளையே மாற்றினேன்” எழுச்சித் தமிழரின் PhD வழிகாட்டி, பேராசிரியர் சொக்கலிங்கம் பேச்சு. ஆண்டுக்கு 15 மாணவர்கள் மட்டுமே சேர்த்து படிக்கக் கூடிய MA கிரிமினாலஜி படிப்புக்கு மொத்தம் 250 மாணவர்கள்…

அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியில் பிரதமர் சார்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு புனித சால்வை வழங்கினார்.

சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இன்று அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி புனித ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக புனித சால்வையை வழங்கினார். நல்லிணக்கம், ஆன்மிகம் மற்றும் பக்தி ஆகியவற்றைக்…

கோவிலில் அசம்பாவிதம் செய்தவர் கைது!

தென்காசி மாவட்டம் தென்காசியில் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடையம் அருகே உள்ள கேளையா பிள்ளை ஊரை சேர்ந்த ஆனந்த பாலன் என்ற நபர், தான் கொண்டு வந்த…