Tue. Oct 7th, 2025

Category: TN

குடியாத்தத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.

குடியாத்தம், செப்டம்பர் 5:குடியாத்தம் வட்டம், தாழையாத்தம் கிராமம் பொன்னியம்மன் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தேவி (36) க/பெ. தண்டபாணி என்பவர் இன்று (05.09.2025) மாலை 6.00 மணியளவில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக தகவலறிந்து குடியாத்தம்…

குடியாத்தம் அச்சக உரிமையாளர்கள் சங்கம் – புதிய நிர்வாகம் தேர்வு.

வேலூர் மாவட்டம், குடியாத்தம்: குடியாத்தம் தாலூக்கா அச்சக உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் (2025 – 2027) புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், ஜிஆர்.எம். பிரின்டர்ஸ் உரிமையாளர் ஜிஆர். முகிலன் அவர்கள் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.செயலாளராக பேர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த எல்.…

குடியாத்தத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்கம் மாவட்ட செயற்குழு – மாநில துணைத்தலைவர் அறிமுக கூட்டம்.

செப்டம்பர் 5, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட செயற்குழு மற்றும் மாநில துணைத்தலைவர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆதி கேசவன்…

மலை கிராமத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு.

வேலூர் மாவட்டம் – பேர்ணாம்பட்டுஅரவட்லா மலை கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.செப்டம்பர் 5 வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் அவர்கள், கடந்த வாரம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள அரவட்லா மலை கிராமத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது கிராம…

நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா!

குடியாத்தம் பஜார் பகுதியில் உள்ள சவுக் மசூதியில் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது செப்டம்பர் 5 வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் உள்ள மிக பழமை வாய்ந்த சவுக் மசூதி நவ்ஜவான் கமிட்டி…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தரிசனம் செய்தார். அவரை அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று, சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். கோயில் வழிபாட்டு முறைகள் படி சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.…

பேரணாம்பட்டு பல்லலகுப்பம் ஊராட்சியில் ரேஷன் கடை விற்பனையாளரை மாற்றக்கோரி தீர்மானம்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் ஊராட்சியில் செயல்படும் நியாய விலை கடை விற்பனையாளரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்லலகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட துலக்கான் குட்டை, பல்லலகுப்பம் ஆகிய இரண்டு கிராமங்களில் 700க்கும்…

குடியாத்தத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பட்டு, ஒலக்காசி, அணங்காநல்லூர், கொத்தகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதிக்கான கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் சரவணன் தலைமையேற்றார்.…

உடல்நலம் ஆரோக்கியமான விழிப்புணர்வு கட்டுரை:

இது காய்ச்சல் காலம்…! ஆம்… தமிழ்நாட்டின் பருவநிலை தட்பவெப்ப மாற்றங்கள்.. நிலவும் குளிர் – மழை சூழ்நிலை வைரஸ்களின் தொற்றுப் பரவலுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறது. வருடத்தின் இறுதியில் மழைக்காலம்- பனிக்காலம் என்பது எப்போதும் வைரஸ்கள் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவ…

📚 மாணவர்கள் கல்வி முன்னேற்றத்தில் முன்னோடி – ஏஞ்சல்ஸ் பள்ளியின் Spell Bee போட்டிகள் 📚

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏஞ்சல்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான தனித்துவமான முயற்சிகளில் எப்போதும் முன்னோடியாக விளங்குகிறது. அதற்கு சிறந்த உதாரணமாக சமீபத்தில் நடைபெற்ற Spell Bee போட்டிகள் திகழ்கின்றன. ✨ போட்டியின் நோக்கம் பொதுவாக, மாணவர்கள் கல்வி…