குடியாத்தத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை.
குடியாத்தம், செப்டம்பர் 5:குடியாத்தம் வட்டம், தாழையாத்தம் கிராமம் பொன்னியம்மன் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த தேவி (36) க/பெ. தண்டபாணி என்பவர் இன்று (05.09.2025) மாலை 6.00 மணியளவில் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக தகவலறிந்து குடியாத்தம்…