Tue. Oct 7th, 2025

Category: TN

பேரணாம்பட்டு மேல்பட்டி காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் ஒருவர் கைது.

செப்டம்பர் 7 – பேரணாம்பட்டு:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், சிறுமியிடம் பாலியல் வன்முறை நடத்தியதாக சில்லரை கடை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். 🔹 நிகழ்வின் விவரம்:மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலத்தூர் அம்பேத்கர் கிராமத்தை…

சோழர் வம்சத்தின் பெருமை – மறக்கப்பட்ட வரலாறு!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்காக 1000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம் இன்று ஏழ்மையில் வாழ்கிறது. புகைப்படத்தில் இருக்கும் முகங்களை பலருக்கும் தெரியாமல் போனதற்குக் காரணம் –இன்றைய அரசியல் தலைவர்கள், மற்றும் வரலாற்று சான்றுகள் திரிக்கப்பட்டும், திருத்தப்பட்டும் வருவதினால். ஆனால் இவர்கள்தான்…

நெல்லை இரட்டை மேம்பாலத்தில் பேருந்து – இருசக்கர வாகனம் மோதல் : 3 இளைஞர்கள் பலி.

நெல்லை மாவட்ட செய்திகள்: நெல்லை, செப்டம்பர் 7:நெல்லை சந்திப்பு இரட்டை மேம்பாலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியானதால் துயர்ச்சி நிலவுகிறது. நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த சாதிக் (22), சந்தோஷ் (22), லோகேஷ் (23, வையாபுரி…

திண்டுக்கலில் எடப்பாடி பழனிச்சாமி, பார்வர்டு பிளாக் கட்சியினர் மறியல்.

திண்டுக்கல், செப்டம்பர் 7:அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 06/09/2025 மாலை திண்டுக்கலுக்கு வருகை தந்தார். இந்த நேரத்தில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள், 10.5% இட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அநீதியை எதிர்த்து…

பாளையம் அருகே லாரி மோதியதில் டிரைவர் பலி

குஜிலியம்பாறை, செப்டம்பர் 7:குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் அருகே பாம்பாட்டி களம் என்ற இடத்தில் துயர சம்பவம் ஒன்று ஏற்பட்டது. சாலையோரத்தில் ஒரு டிப்பர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியின் டிரைவர் அதன் பின்புறத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அருகே டிரைவரில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு…

பத்திரிக்கை செய்தியாளர்களை அவமதிக்கும் அதிமுக….?

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டத்தில் பரபரப்பு – செய்தியாளர் செல்போன் பறிப்பு, பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் திண்டுக்கல், செப்டம்பர் 7:திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தங்கியிருந்த ஹோட்டலில் கட்சியினருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் அங்கு உணவு வழங்கப்படவில்லை என சில…

தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரத்தில் தமிழ்நாடு காவலர் தின கொண்டாட்டம், 120 காவல் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ். விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப். 06) விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் நடைபெற்றது. விழுப்புரம்…

காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு மாநாடு. சிறப்பு செய்திகள்.

உட்கட்சி சர்ச்சையால் சவாலில் நெல்லை மாநாடு – தூத்துக்குடி காங்கிரஸ் புறக்கணிப்பு தீர்மானம் பரபரப்பு தூத்துக்குடி, செப்டம்பர் 6:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு இன்று (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நெல்லை பெல் பின் மைதானத்தில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

அலைகடலென அணி திரண்டு பெரும் திரளுடன் பங்கேற்போம் நெல்லை மாநாட்டிற்கு – விஜய் வசந்த் எம்.பி. அழைப்பு.

நெல்லை, செப்டம்பர் 7:நாளை (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் எம்.பி. அன்பான அழைப்பை விடுத்துள்ளார். இந்த மாநாடு, எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்…

தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் தங்கம்.

தென்காசி, செப்டம்பர் 6:2025 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (06.09.2025) நடைபெற்றது. மொத்தம் 101 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், பங்களாசுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி சிறப்பாக…