Tue. Oct 7th, 2025

Category: TN

திண்டுக்கல் சிவாஜி நகரில் சுகாதாரம் பாதிப்பு, அதிகாரிகள் அலட்சியம்…!

திண்டுக்கல் சிவாஜிநகரில் 20 நாட்களாக கழிவுநீர் தேக்கம் – அதிகாரிகள் அலட்சியத்திற்கு மக்கள் எதிர்ப்பு திண்டுக்கல் மாநகராட்சியின் 2வது வார்டு, செவாலியே சிவாஜிநகர் 2வது தெருவில் கடந்த 20 நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள்…

தமிழக வெற்றி கழகம் பெண் நிர்வாகி கைது…?

திண்டுக்கலில் தவெக நிர்வாகி அர்சிதா கைது – 11 சவரன் நகை திருட்டு வழக்கு பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் மேல்புறம் ஒன்றிய தவெக இணைச் செயலாளராக இருந்த அர்சிதா, நகை திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தகவலின்படி, ஒரு வீட்டிற்கு…

தெருநாய்கள் கடித்து சிறுவன் காயம்…!

பழனியில் தெருநாய்கள் தாக்குதல் – 4 வயது சிறுவன் காயம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கனி ராவுத்தர் கறிக்கடை சந்து, கோட்டைமேடு தெரு பஷீர் கடை சந்து அருகே இன்று அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது…

ஆன்மீகப் பயணமாக டெல்லி சென்ற செங்கோட்டையன்…?

அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு : தமிழக அரசியலில் அதிர்வு: புதுடில்லி :அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி) விதித்த நடவடிக்கையால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசியல் அலைச்சலை உருவாக்கியுள்ளார். செங்கோட்டையன்…

மறைந்த டாக்டர் T நாகராஜ் அவர்கள் படத்திறப்பு.

குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலைவர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்களின் படத்திறப்பு விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு. இன்று (8.9.25) திங்கட்கிழமை பகல் 1 மணி அளவில் கௌதம் பேட்டை கஸ்பாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.…

தமிழக டி.ஜி.பி நியமனம் – உச்சநீதிமன்ற உத்தரவு.

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கட்ராமன் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். ஆனால், பணி மூப்பில் அவரைவிட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருப்பதால் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த…

குடியாத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை.

செப்டம்பர் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா கி.வ. குப்பம் சட்டமன்ற தொகுதி கல்லப்பாடி காலனி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் 450 வாக்காளர் உள்ளனர் இந்நிலையில் மூன்று நான்கு தலைமுறையாக பத்து குடும்பங்கள்…

மாநகராட்சி அலட்சியம்: வாலிபர் உயிர் ஊசல்!

திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகே விபத்து திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய பாதாள சாக்கடை பணிகள் பாதுகாப்பு வசதி இன்றி நடைபெறுவதால், நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகே தார் சாலையில்…

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3ஆம் ஆண்டு திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் யாத்திரை.

செப்டம்பர் 7 – குடியாத்தம்:திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, குடியாத்தம் திருப்பதி திருமலை திருக்குடை கமிட்டியினர், விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 3ஆம் ஆண்டு திருப்பதி திருக்குடைகள் மற்றும் வெங்கடேச பெருமாள் தங்கப் பாதங்கள் யாத்திரை வெகு விமர்சையாக புறப்பட்டது. 🔹…

குடியாத்தத்தில் உலக பிசியோதெரபி தினம்: ஆரோக்கிய முதுமைக்கான விழிப்புணர்வு மாரத்தான்

செப்டம்பர் 7 – குடியாத்தம்:உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ஆரோக்கிய முதுமையை நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 🔹 மாரத்தான் போட்டி:ஆர்.எஸ். நகரைச் சேர்ந்த அன்பு @ பாஷா (தமிழ்நாடு காவல்துறை) போட்டியில்…