Tue. Oct 7th, 2025

Category: TN

பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் விழா – நெல்லை மாநகர தே.மு.தி.க சார்பில் மரியாதை.

திருநெல்வேலி:தேசிய முற்போக்கு திராவிட கழகம் (திமுக) நெல்லை மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. மாநகர மாவட்ட கழகச் செயலாளர் திரு. S. ஜெயச்சந்திரன் B.A., LL.B. அவர்களின் தலைமையில்…

தென்காசி கருமனூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்.

தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருமனூர் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மயில் ராணி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கீழபாரு யூனியன் தலைவர் காவேரி, சீனித் துறை ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், துணைத்தலைவர்…

பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் – திமுகவின் உறுதியேற்ற நிகழ்வு!

“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” – கழக உடன்பிறப்புகள் ஒருமித்த உறுதி சென்னை / செப்.15தமிழக முன்னாள் முதல்வரும் பேரறிஞருமான அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உறுதியேற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,…

காட்டு யானைகளிடமிருந்து விளை நிலங்களுக்கு பாதுகாப்பு கோரியும், கோரிக்கை மனு!

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடுகோரியும் மாவட்ட ஆட்சியரிடம் SDPI கோரிக்கை மனு..! #தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள மேக்கரை, வடகரை, பண்பொ ழி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, நெற்பயிர்கள் ஆகியவற்றை விவசாயிகள்…

குடியாத்தத்தில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி

செப்டம்பர் 15 வேலூர் மாவட்டம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொருளாளர் விஜேந்திரன் விஜயா தம்பதியரின் மகள் ஜானவி வினோத் பிரபு ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள மணி பிரபு திருமண மண்டபத்தில்…

ஒரு பந்து உலகையே மாற்றும்…? சிறப்பு கட்டுரை!

🌎💢♨️ “ஒரு பந்து உலகையே மாற்றும்!” – ஈஷா கிராமோத்சவம் பெண்களுக்கு தரும் புத்துணர்ச்சி: கோவை: “சத்குரு சொன்ன ‘ஒரு பந்து உலகையே மாற்றும்’ என்ற வார்த்தைகள், என்னையும் என்னைச் சுற்றிய பெண்களையும் மாற்றிய பிறகு, அது உண்மையிலேயே உலகையே மாற்றும்…

குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது. பிறந்தநாள் விழா!

செப்டம்பர் 15 வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காஞ்சி தந்த கருவூலம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி…

இந்தியா டுடே பெண்கள் சிறப்பு மலரில் ராணி அண்ணாதுரை பேட்டி.

🤞அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா…

பொன்னேரியில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – சட்ட சமூகத்தின் கடும் கண்டனம்…?

📍Tamil Nadu Today News Report:📍 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சட்ட சமூகத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக…

பொன்னேரியில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – சட்ட சமூகத்தின் கடும் கண்டனம்…?

📍Tamil Nadu Today News Report:📍 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சட்ட சமூகத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக…