Tue. Oct 7th, 2025

Category: TN

தென்காசி பண்பொழி: திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் கிரிவல பாதை அடிக்கல் நாட்டு விழா.

தென்காசி – செப்டம்பர் 16 தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக்குமாரசாமி திருக்கோவில் உச்சபெரும் கிரிவல பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உபயதாரர்கள் மற்றும் கோவில் நிதியிலிருந்து சுமார் 2 கோடி…

ஆதார் தகவல் மாற்றக் கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது.

தென்காசி – செப்டம்பர் 16 ஆதாரில் தகவல்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் அக்.1 முதல் உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி: ஆதாரில் புகைப்படம் மாற்றக் கட்டணம் ₹100 இலிருந்து ₹125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற தகவல்களை (பெயர், முகவரி, பிற விவரங்கள்) மாற்றக் கட்டணம்…

பொதுமக்கள் கோரிக்கை அறிக்கை.

தென்காசி – செப்டம்பர் 16 தென்காசி மாவட்டம் கணக்குப்பிள்ளை வலசை அருகே உள்ள தனியார் பள்ளியில், வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டது.…

காவல்துறையின் முன் முயற்சியால் மின்மாற்றி மாற்றம் – பொதுமக்கள் பாராட்டு.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் அமைந்திருந்த மின்மாற்றி, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயமும்…

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கணினி செயலிழப்பு – நோயாளிகள் அவதி.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை மற்றும் புறநோயாளி பிரிவுகளில் தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், நோயாளிகள் பெயர் பதிவு செய்யும் கணினி…

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கருணீக சமுத்திரம், போஜனாபுரம், செம்பேடு ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார், சரவணன்…

குடியாத்தம் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.

செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 9-வது வார்டு திருஞானசம்பந்தர் தெரு, பக்கிரி முகமது தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நீர்வழி பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியுள்ளனர். அப்பகுதியில் சுமார் 11 அடி…

சமூக வலைதள கட்டுப்பாடும் – நீதித்துறையின் முக்கிய பங்கும்?

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்துவது சிக்கலானதும், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் துறையாகும். இதில், சட்டங்களை விளக்குவதிலும் முன்னுதாரணங்களை அமைப்பதிலும் நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது. 1. கட்டுப்பாட்டிற்கான காரணங்கள்: சமூக வலைதள கட்டுப்பாட்டின் தேவைகள் பொதுவாக பின்வரும் கவலைகளில் இருந்து எழுகின்றன: தவறான தகவல்கள் மற்றும்…

சோசியல் மீடியா கட்டுப்பாடு – கருத்துரிமை கேள்விக்குறியில்?

சமூக வலைதளங்களின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் அணுகுமுறை சமீபத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 2025 மார்ச் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு கருத்துச்…

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் உறுதிமொழி!

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.பழனியப்பன் – “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி! மோளையானூர்:பாப்பிரெட்டிப்பட்டி திமுக மாவட்ட கழக அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc., Ph.D. அவர்கள் சிறப்பு பேட்டி…