Mon. Oct 6th, 2025

Category: TN

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் கடங்கனேரி ஊராட்சி.

கடங்கனேரி ஊராட்சியில் உள்ள வெங்கடேஸ்வரபுரம் காமராஜர் திருமண மண்டபத்தில் “உங்களிடம் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. முகாமில் கடங்கனேரி ஊராட்சி தலைவர் அமுதா தேன்ராஜ், காடுவெட்டி ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன்…

🌍 உலகின் முதல் தண்ணீர் அடுப்பெரிக்கும் HONC Gas ஜெனரேட்டர் 👑தமிழ்நாட்டில் தமிழர்கள் 👑 கண்டுபிடிப்பு…!

சென்னை:இந்தியாவில் தமிழ்நாடு தமிழர்கள் இணைந்து உலகிலேயே முதன்முறையாக, தண்ணீரை அடுப்பெரிக்கும் இயந்திரம் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் ஆலையில் நடைபெற்ற நேரடி செயல்விளக்கத்தில், HONC Gas Generator பற்றிய புரட்சிகரமான கண்டுபிடிப்பு செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ✅ புதிய…

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து…? இந்திய தேர்தல் ஆணையம்!

தேர்தலில் போட்டியிட வில்லை என அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்..!! இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோத பாசிச போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்..!! =================================== தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தைக் கூறி நாட்டில் மக்கள் பணியாற்றி…

கீழவெள்ளகால் கிராம பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழவெள்ளகால் கிராம பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வள அலுவலர் ரகு தலைமையேற்றார். பஞ்சாயத்து தலைவர் பூமாரியப்பன், பற்றாளர் ரசிதாள்பேகம், துணை தலைவர் அமுதா ஆகியோர்…

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ‌4 போலி மருத்துவர்கள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை !

செப்டம்பர் 19 குடியாத்தம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு போலி மருத்துவர்கள் கைது வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை…

குடியாத்தத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, குடியாத்தம் போக்குவரத்து காவல்துறை, கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை செப்டம்பர் 19 அன்று நடத்தியது.…

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் அவர்களின் 98வது பிறந்தநாள் விழா!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில், இந்து முன்னணி நிறுவனர் திரு. ராமகோபாலன் அவர்களின் 98வது பிறந்தநாள் விழா இந்து எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்டிருந்த அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி மரியாதை…

அமீபா மூளைக்காய்ச்சல் என்றால் என்ன?

👉 Naegleria fowleri என்ற “சுதந்திரமாக வாழும் அமீபா” காரணமாக உருவாகும் ஒரு கடுமையான தொற்று.👉 இது பெரும்பாலும் சுத்தமில்லாத நீரில் (குளங்கள், ஏரிகள், நீச்சல் குளங்கள், தொட்டிகள்) காணப்படும்.👉 இந்த அமீபா குடிநீர் மூலம் வயிற்றுக்குச் சென்றால் பெரும்பாடு இல்லை;…

டெல்டாவெதர்மேன் (DWM) நிகழ் நேர செப்டம்பர் 18, இரவு 11:45 மணி நேரப்படி.

==> சென்னை மழை அளவு, செப்டம்பர் 18 இரவு 11:30 மணி வரை: #மேடவாக்கம் 12 செ.மீ, #உத்தண்டி 10 செ.மீ, #சோழிங்கநல்லூர் 9 செ.மீ, #மதுரவாயல் மற்றும் #வளசரவாக்கம் தலா 7 செ.மீ. ==> வட தமிழ்நாடு, மத்திய மற்றும்…

காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் மீது குற்றவியல் நடவடிக்கை…?

பைக்கை இடித்த எஸ்ஐ கார் – நியாயம் கேட்ட நபரை 200 மீட்டர் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம் திருநெல்வேலி: நேற்று இரவு திருநெல்வேலி டவுன் அருகே அரசு பேருந்து மீது மோதாமல் திடீரென பிரேக் பிடித்த இருசக்கர வாகனத்தை பின்தொடர்ந்து…