Mon. Oct 6th, 2025

Category: TN

🙏தமிழ்நாடு டுடே ஆழ்ந்த இரங்கல் 🗞️

இரங்கல் செய்தி! நாடகம், சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பால் பாராட்டைப் பெற்ற நடிகர் ரோபோ ஷங்கர் அவர்கள், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை…

செய்திகள் குறிப்புகள்:

1. போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா:அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சட்டவிரோத போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலில் ஈடுபடும் 23 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் இந்தியாவும், பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்.

பாப்பிரெட்டிப்பட்டி – “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடத்தப்பட்டது பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், இருளப்பட்டி சமுதாய கூடத்தில் மூன்றாம் கட்டமாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடத்தப்பட்டது. மாண்புமிகு கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு கழக இளைஞரணி…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

விழுப்புரம் மாவட்டம் – ஸ்டாலின் முகாம்: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் செவலபுரை ஊராட்சியில் ஸ்டாலின் முகாம் நடைபெற்று, பொதுமக்களுக்கு மனுக்கள் எடுத்துக் கொடுத்து, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. முகாமை மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர்…

அமித் ஷா – இந்தியாவில் போராட்டங்கள் – ஆய்வு செய்ய BPR&D-க்கு உத்தரவு.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த அனைத்து போராட்டங்களையும், குறிப்பாக 1974 பிறகு நிகழ்ந்த போராட்டங்களை ஆராய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி இயக்கம் (BPR&D) க்கு உத்தரவு, என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்தது.…

பா.ஜ.க.-வுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தது ஏன்? – சீமான் விளக்கம்…?

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று 15 எம்.பிக்களும், 2 அமைச்சர்களும் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை…

நலத்திட்டங்களுடன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா!

பாரதிய ஜனதா கட்சி சார்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், திருவல்லிக்கேணி மீன் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுடன்…

திருச்சி – டெல்லி நேரடி விமான சேவை துவக்கம் : பயணிகளின் நீண்டநாள் கனவு நனவானது.

தென்னகத்தைச் சேர்ந்தவர்களுக்கு டெல்லி செல்வது பெரும்பாலும் சிரமமானதாகவே இருந்தது. ஏனெனில், திருச்சியிலிருந்து டெல்லி செல்ல வேண்டுமெனில் ஐதராபாத் வழியாக நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த சிரமத்தைத் தீர்க்கும் வகையில், இன்டிகோ நிறுவனம் திருச்சி – டெல்லி நேரடி விமான…

தென்காசி மாவட்ட விளையாட்டு வளாகம் – மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறதா?

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி செலவில் தென்காசி மாவட்ட விளையாட்டு வளாகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு, கடந்த 14.09.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 400 மீட்டர் தடகள மைதானம், வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட…

குடியாத்தத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

18 செப்டம்பர் 2025 | வேலூர் வாக்கு திருட்டு மற்றும் மோசடி மூலம் ஆட்சி அமைத்ததாகக் கூறி, பாஜக அரசையும் அதற்கு துணை போன இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம்…