குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் கலைத் திருவிழா!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி “கலையால் கல்வி செய்வோம்” என்ற முழக்கத்துடன் கல்லூரி கலைத் திருவிழா செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டி, கவிதைப்…