Fri. May 29th, 2026

Category: மாநில வளர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா? யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் – மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வனத்துறை சார்பில் வணிக நோக்கில் அதிகளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இம்மாவட்டத்திலேயே காகித தொழிற்சாலை (Paper Mill Unit) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் வலுப்பெற்று வருகிறது.…