Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

சாம்பவர்வடகரை பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் – பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார் தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சாம்பவர்வடகரை:சாம்பவர்வடகரை பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 7 வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் சாம்பவர்வடகரை தில்லைவனத்தான்கரை ஸ்ரீ அம்பிகை சமுதாய…

தூய்மை பணியாளர்கள் ஆர்பாட்டம்.

சென்னை அம்பத்தூரில் தூய்மை பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டத்திற்கு ஆதரவாக தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு ஒருமைப்பாடு தெரிவித்து AICCTU தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் தமிழக அரசே ! சென்னை மாநகராட்சி நிர்வாகமே ! ! ¶ தூய்மைப் பணிகளை…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு…!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பிரியங்கா முதியோர் இல்லங்களில் மருத்துவ வசதிகள், சேவைகள் ஆய்வு. தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆர்பனேஜ் சொசைட்டி கடுவெளி முதியோர் இல்லம், தஞ்சாவூர் கல்லுக்குளம் பூக்கார தெரு ஓசானனம் முதியோர் இல்லம், தளவாய்…

இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும்
மனிதநேயம் தமிழ்மண்ணில் என்றும் நிலைக்கட்டும்….!!!✍️

அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை என்ற பாடல் முழு வரிகள் கீழே வழங்கப்படுகின்றன.இந்த பாடல் இல்லை என்ற இடமே இல்லை திரைப்படம்: முகமது பின் துக்ளக் (1971)பாடகர்: எம். எஸ். விஸ்வநாதன்பாடலாசிரியர்: வாலி. ஆண் :நீ இல்லாத இடமே…

அதி நவீன நிசார் செயற்கைக்கோள்.

நாசா – இஸ்ரோ இணைந்து தயாரித்த அதிநவீன நிசார் செயற்கைக்கோள் நாளை விண்ணில்பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உலகின் முதல் பெரிய “செயற்கை துளை ரேடார்” செயற்கைக்கோள் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா (NASA) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…

மீண்டும் ஆணவக்கொலை….?

தோழர்களே வாழ்த்துக்கள் 30/7/2025 காலை 9 மணிக்கு வேப்பமூட்டு பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தோழர்கள் மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மண்டல பகுதி பொறுப்பாளர்கள் அணி பொறுப்பாளர்கள் அத்தனை தோழர்களும் கலந்து கொண்டு ஆணவக் கொலைக்கு எதிராக…

மகா மாரியம்மன் ஆடித்திருவிழா

வேலூர் மாவட்டம் குடியாத்தம். குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத பூ கரகதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது மூலவருக்கு வெண்ணையில் உலர் பழங்களாலான சிறப்பு அலங்காரம்ஆசிரியர் நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன்…

குடியாத்தத்தில் 100 நாள் வேலை கோரி விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்.

ஒன்றிய அலுவலகம் முன் ஏராளமான பெண்கள் பங்கேற்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய அலுவலகம் முன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி ஜூலை 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

கற்றவர்களும், கற்றுக் கொண்டிருப்பவர்களும்?

கற்றவர்களிடமிருந்து கற்பதை விட கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் -மாமேதை காரல் மார்க்ஸ்- மக்களிடையே பரவலாக பேசப்படும் ஒரு சிந்தனை இது. “படித்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற எண்ணம் மனிதர்களின் மனதில் பழக்கமாகப் பதிந்திருந்தாலும், காரல் மார்க்ஸ் அளித்துள்ள இந்த வரி நம்மை…