Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

காவிரி உபரி நீர் திட்டம்…? பா.ம.க அறிக்கை!

செய்திக்குறிப்பு: பாட்டாளி மக்கள் கட்சி – தகவல் தொடர்பு பிரிவு தேதி : 17.08.2025இடம் : தருமபுரி காவிரி உபரி நீர் திட்டம் – தருமபுரி மாவட்ட மக்களுக்கு உயிர்க்கோடி: டாக்டர் ராமதாஸ் தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் பாசனமும் குடிநீரும்…

கொலை வழக்கை சிறப்பாக விசாரித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெற்றி:

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் உடல் மீட்கப்பட்டது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் யார் என்றே அப்போதைய நிலையில் தெளிவுபடுத்த முடியாமல் இருந்தது. அடையாளம் தெரியாத சடலம்: 2024 தொடக்கத்தில்,…

குடியாத்தத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம்.

வேலூர், ஆகஸ்ட் 17:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. ஊர்வல தொடக்கம்: இன்று காலை காளியம்மன் திருக்கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் எஸ். சதீஷ்…

குடியாத்தத்தில் விசிக கட்சியினர் ஆவணப் படுகொலைகளை எதிர்த்து பேரணி.

வேலூர், ஆகஸ்ட் 17:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரும் பேரணி நடைபெற்றது. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட தலைவர் சுதாகர் தலைமையில் “ஆவணப் படுகொலைகளை எதிர்த்து – மதச்சார்பின்மை காப்போம்” என்ற…

சூர்யகாந்தி தோட்டத்தில் 50 ரூபாய் வசூல் – காவல்துறை பெயர் சொல்லி மிரட்டல்: பரபரப்பான விசாரணை.

தென்காசி, ஆகஸ்ட் 17:தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் உள்ள சூர்யகாந்தி தோட்டம், சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பு மையமாக மாறியுள்ளது. கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் தினந்தோறும் நூற்றுக்கணக்கில் இங்கு வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். ஆனால், இந்த அழகிய தோட்டம் இன்று…

கந்துவட்டி கும்பல் அடாவடி…?

திருப்பூர், ஆகஸ்ட் 16 கந்து வட்டி கும்பல் அடாவடி – பெண்மணியின் வீட்டை உடைத்து அராஜகம் திருப்பூர் மாநகராட்சி தெற்கு வட்டம், 52வது வார்டு வெள்ளியங்காடு நால்ரோடு பகுதியில், பெண்மணியின் வீட்டில் கந்து வட்டி கும்பல் அத்துமீறி நுழைந்து JCB மூலம்…

சாலை அமைக்க வட்டாட்சியர் ஆய்வு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் பகுதியில் சாலை அமைக்க வட்டாட்சியர் ஆய்வுஆகஸ்ட் 17, குடியாத்தம் குடியாத்தம் வட்டம், வருவாய் கிராமமான போஜனாபுரம் – பட்டுவார்பட்டி – காசிமாலா – சரகுப்பம் முதல் சீவூரான்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை…

பிரதமருக்கு மனு – நடவடிக்கை கோரி விசிக, லோக் ஜனசக்தி, சிபிஐ எம்எல் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரியில் காவல்துறை தடையை மீறி நடந்த கவன ஈர்ப்பு போராட்டம் கன்னியாகுமரி மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்காக குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த அனுமதியை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல்…

மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை தூண்டும் சிந்தனை சிற்பி : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம்:மாணவர்கள் இன்று என்பதை தவிர்த்து எதிர்காலத்திற்கும் சிந்திக்க கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். தூத்துக்குடி, பிஎம்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (16.08.2025) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்…

அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சி – தமிழக போலீசார் வழக்குப் பதிவு.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி வரும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அறையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த முயன்றனர். அந்த நேரத்தில் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் நீண்ட…