Thu. Jan 15th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு

சென்னை அரும்பாக்கம், செப்.17: அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்னவ கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் K8 ஆய்வாளர் திரு. பாலசுப்ரமணியம், அலெர்ட் என்.ஜி.ஓ. சார்பில் திரு. நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவி தொடர்பான அவசியம், அவசர…

குமரி: ரூ.3500 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் நிகழ்ச்சி!

குமரி – செப்டம்பர் 16 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.3500 கோடி மதிப்புள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள…

“அடுத்த  தலைமுறையினர்க்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு”என்ற தலைப்பில் இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செய்தி வெளியீடு எண்: 162/2025 நாள் – 16.09.2025 பத்திரிகை செய்தி:இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் சென்னை.செயிண்ட். தாமஸ் கலை & அறிவியல் கல்லூரி மற்றும் 1500+மாணவர்களுடன் இணையவழி கிரைம் விழிப்புணர்வுதமிழக இணையவழி குற்றப் பிரிவு வாய்மை குரல் மற்றும் செயிண்ட்…

தமிழ்நாடு காவல்துறை புதிய D.G.P?

தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கான 3 பேர் பட்டியல் : 26 ம் தேதி டெல்லியில் முடிவெடுக்கப்படுகிறது* ஒரு மாத காலத்தில் முடிவுக்கு வருகிறதா பொறுப்பு டிஜிபி பதவி ?!* *3 பேரைத் தேர்ந்தெடுக்கும் யூபிஎஸ்சி உயர் மட்டக் குழுவில் தமிழ்நாடு டிஜிபி…

தென்காசி பண்பொழி: திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் கிரிவல பாதை அடிக்கல் நாட்டு விழா.

தென்காசி – செப்டம்பர் 16 தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக்குமாரசாமி திருக்கோவில் உச்சபெரும் கிரிவல பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உபயதாரர்கள் மற்றும் கோவில் நிதியிலிருந்து சுமார் 2 கோடி…

ஆதார் தகவல் மாற்றக் கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது.

தென்காசி – செப்டம்பர் 16 ஆதாரில் தகவல்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் அக்.1 முதல் உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி: ஆதாரில் புகைப்படம் மாற்றக் கட்டணம் ₹100 இலிருந்து ₹125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற தகவல்களை (பெயர், முகவரி, பிற விவரங்கள்) மாற்றக் கட்டணம்…

பொதுமக்கள் கோரிக்கை அறிக்கை.

தென்காசி – செப்டம்பர் 16 தென்காசி மாவட்டம் கணக்குப்பிள்ளை வலசை அருகே உள்ள தனியார் பள்ளியில், வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டது.…

காவல்துறையின் முன் முயற்சியால் மின்மாற்றி மாற்றம் – பொதுமக்கள் பாராட்டு.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் அமைந்திருந்த மின்மாற்றி, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயமும்…

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கருணீக சமுத்திரம், போஜனாபுரம், செம்பேடு ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார், சரவணன்…

குடியாத்தம் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.

செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 9-வது வார்டு திருஞானசம்பந்தர் தெரு, பக்கிரி முகமது தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நீர்வழி பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியுள்ளனர். அப்பகுதியில் சுமார் 11 அடி…