Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டது.

விழுப்புரத்தில் தமிழ்நாடு காவலர் தின கொண்டாட்டம், 120 காவல் ஆளிநர்களுக்கு நற்சான்றிதழ். விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் இன்று (செப். 06) விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கவாத்து மைதானத்தில் நடைபெற்றது. விழுப்புரம்…

காங்கிரஸ் கட்சி, தமிழ்நாடு மாநாடு. சிறப்பு செய்திகள்.

உட்கட்சி சர்ச்சையால் சவாலில் நெல்லை மாநாடு – தூத்துக்குடி காங்கிரஸ் புறக்கணிப்பு தீர்மானம் பரபரப்பு தூத்துக்குடி, செப்டம்பர் 6:தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு இன்று (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நெல்லை பெல் பின் மைதானத்தில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…

அலைகடலென அணி திரண்டு பெரும் திரளுடன் பங்கேற்போம் நெல்லை மாநாட்டிற்கு – விஜய் வசந்த் எம்.பி. அழைப்பு.

நெல்லை, செப்டம்பர் 7:நாளை (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் எம்.பி. அன்பான அழைப்பை விடுத்துள்ளார். இந்த மாநாடு, எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்…

தென்காசி மாவட்டம் பங்களா சுரண்டை பேரன் புரூக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கபடி போட்டியில் தங்கம்.

தென்காசி, செப்டம்பர் 6:2025 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டி தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை (06.09.2025) நடைபெற்றது. மொத்தம் 101 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில், பங்களாசுரண்டை பேரன்புரூக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அணி சிறப்பாக…

குடியாத்தம் பரதராமி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விவசாய விழிப்புணர்வு நிகழ்ச்சி

குடியாத்தம், செப். 6 —வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரதராமி கிராம ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 6 கிராமங்களை சேர்ந்த சுமார் 40 பொதுமக்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய…

ஸ்ரீலஸ்ரீ தவத்திரு பாலகுருசாமி 5-ம் ஆண்டு நினைவு நாள் — பொது மக்களுக்கு அன்னதானம்.

குடியாத்தம், செப். 6 —குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில், ஸ்ரீலஸ்ரீ தவத்திரு பாலகுருசாமி அவர்களின் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக வேலூர் புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர்,…

அரூரில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு.

தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டனவில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் அன்னை தெரேசா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அக்ராகரம் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் 200-க்கும்…

📰 தென்காசி மாவட்டத்தில் 108, 102, 155377 ஆம்புலன்ஸ் ஆட்கள் தேர்வு முகாம் 📰

தென்காசி:தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான 108, 102, 155377 அவசர கால ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்ற ஓட்டுநர்கள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்களை தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி அரசு…

தமிழ்நாடு டுடே,தென்காசி  மாவட்ட முதன்மை செய்தியாளருக்கு விருது.

📰 தென்காசியில் நடைபெற்ற காகித வெண்கல விழாவில்,தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர் ஜே. அமல்ராஜ் அவர்கள் சேவை செம்மல் விருது பெற்றார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில், ஆல் பிரஸ் & மீடியா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் காகித…

சிறப்பு கட்டுரை – தகுதி தேர்வும்….நீதிமன்ற தீர்ப்பும்…!

🎓 கல்வி சிறப்பு அறிக்கை: 📰 ஆசிரியர் தகுதி தேர்வு – நீதிமன்ற தீர்ப்பு & தமிழக அரசின் நிலை: தென்காசி, செப்டம்பர் 6:சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்புகள், தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்புகள் குறித்து ஆசிரியர் சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள்…