முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு
சென்னை அரும்பாக்கம், செப்.17: அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்னவ கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் K8 ஆய்வாளர் திரு. பாலசுப்ரமணியம், அலெர்ட் என்.ஜி.ஓ. சார்பில் திரு. நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவி தொடர்பான அவசியம், அவசர…







