Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

ஊட்டச்சத்து கண்காட்சி.

குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக இன்று ஊட்டச்சத்து கண்காட்சி செப்டம்பர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும்…

குடியாத்தத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

வேலூர் மாவட்டம், செப்டம்பர் 10:குடியாத்தம் வட்டம் மேல் முட்டுக்கூர், செருவாங்கி, செட்டிகுப்பம், ராஜா குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாகத் தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு குடியாத்தம் வட்டார வளர்ச்சி…

ஒரு இரு சக்கர வாகனத்தில் 6 கல்லூரி மாணவர்கள் பயணம் – நடவடிக்கை தேவை…?

சுரண்டையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் – பொதுமக்கள் கவலை சுரண்டை:தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுரண்டை புது மார்கெட்…

செப்டம்பர் 24: தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

16 அம்சக் கோரிக்கைகள் – “பணியாளர்களின் குரல் அரசை சென்றடைய வேண்டியது அவசியம்” தென்காசி, செப்டம்பர் 10:தமிழகத்தின் ஊரக வளர்ச்சித் துறை இன்று கிராமங்களின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது. தூய்மை காவலர் முதல் சுகாதார அலுவலர்கள், குடிநீர் ஆபரேட்டர் முதல் ஊராட்சி…

தென்காசி: வணிகர் சம்மேளன நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்.

தென்காசி, செப்டம்பர் 10:தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில், தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழக வணிகர் சம்மேளன தலைவர் தமிழ்ச் செல்வம் தலைமை வகித்தார். மாநில செயற்குழுத் தலைவர் மாரியப்பன்,…

ஹஜ்ரத்பால் சர்ச்சை: காஷ்மீரில் மத தலங்களும் மத்திய அரசின் அரசியல் திட்டங்களும்:

ஜம்மு-காஷ்மீரில் புனித தலம் ஹஜ்ரத்பாலில் நடந்த சமீபத்திய சம்பவம், ஒரு சிறிய சர்ச்சையாக அல்லாது, காஷ்மீரின் நீண்டகால அரசியல்-மத சூழ்நிலையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. மசூதிக்குள் தேசிய சின்னமான அசோக சிங்கம் பொறிக்கப்பட்ட பலகை வைக்கப்பட்டிருப்பது, வழிபாட்டாளர்களின் நம்பிக்கைகளை மட்டுமல்லாமல், காஷ்மீர் அரசியல்…

🌾 தென்காசி மாவட்ட விவசாயிகள் குரல் – காட்டு யானை அட்டகாசம் தடுக்கப்படாவிட்டால் கடும் போராட்டம் 🐘

தென்காசி மாவட்டம் முழுவதும் ஏக்கர் கணக்கில் உள்ள நெல் வயல்கள், தென்னை தோட்டங்கள் தினமும் காட்டு யானைகளின் தாக்குதலால் அழிந்துவிட்டன. உழைப்பால் வளர்த்த விளைச்சல்கள் கண் முன்னே நாசமாகும் நிலையில், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமே ஆபத்தில் சிக்கி தவிக்கின்றனர். காட்டு யானைகள்…

15வது துணை ஜனாதிபதி தேர்வு💐 தமிழ்நாடு டுடே குழுமத்தின் வாழ்த்துக்கள் 👑

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதி – சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவு: இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் போட்டியிட்ட இவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி…

பட்டா… விழிப்புணர்வு தொகுப்பு…!

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து…

குடியாத்தம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.

குடியாத்தம், செப்டம்பர் 9:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செருவங்கி பகுதியில் கஞ்சா விற்பதாக குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி சுரேஷ் உத்தரவு பிரகாரம், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் செருவங்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில்…