Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.

குடியாத்தம், செப்டம்பர் 9:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் திரு. கி. பழனி தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.தலைமையிடத்து துணை வட்டாட்சியர்…

மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றும் நிகழ்வு…!

ஒடுகத்தூர் சங்கரா மேல்நிலைப் பள்ளியில் “சிலம்பம் சுற்றும்” நிகழ்ச்சி. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர்:வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக “சாதனைத் தமிழர் புத்தகம்” முன்னெடுத்த திருக்குறள் சொல்லியபடி சிலம்பம் சுற்றும்…

“வாக்குத்திருட்டைத் தடுப்போம் – ஜனநாயகத்தை காப்போம்”

திருநெல்வேலி ரஹ்மத் நகர் பெல் பின்ஸ் மைதானத்தில் காங்கிரஸ் அரசியல் மாநாடு. திருநெல்வேலி, ரஹ்மத் நகர்: இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்ததையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

திண்டுக்கல் சிவாஜி நகரில் சுகாதாரம் பாதிப்பு, அதிகாரிகள் அலட்சியம்…!

திண்டுக்கல் சிவாஜிநகரில் 20 நாட்களாக கழிவுநீர் தேக்கம் – அதிகாரிகள் அலட்சியத்திற்கு மக்கள் எதிர்ப்பு திண்டுக்கல் மாநகராட்சியின் 2வது வார்டு, செவாலியே சிவாஜிநகர் 2வது தெருவில் கடந்த 20 நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள்…

தமிழக வெற்றி கழகம் பெண் நிர்வாகி கைது…?

திண்டுக்கலில் தவெக நிர்வாகி அர்சிதா கைது – 11 சவரன் நகை திருட்டு வழக்கு பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் மேல்புறம் ஒன்றிய தவெக இணைச் செயலாளராக இருந்த அர்சிதா, நகை திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தகவலின்படி, ஒரு வீட்டிற்கு…

தெருநாய்கள் கடித்து சிறுவன் காயம்…!

பழனியில் தெருநாய்கள் தாக்குதல் – 4 வயது சிறுவன் காயம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கனி ராவுத்தர் கறிக்கடை சந்து, கோட்டைமேடு தெரு பஷீர் கடை சந்து அருகே இன்று அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது…

மறைந்த டாக்டர் T நாகராஜ் அவர்கள் படத்திறப்பு.

குடியாத்தத்தில் வேலூர் புறநகர் மாவட்ட மருத்துவ அணி தலைவர் மறைந்த டாக்டர் T.நாகராஜ் அவர்களின் படத்திறப்பு விழா முன்னாள் அமைச்சர் பங்கேற்பு. இன்று (8.9.25) திங்கட்கிழமை பகல் 1 மணி அளவில் கௌதம் பேட்டை கஸ்பாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.…

தமிழக டி.ஜி.பி நியமனம் – உச்சநீதிமன்ற உத்தரவு.

தமிழ்நாடு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வெங்கட்ராமன் பொறுப்பு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். ஆனால், பணி மூப்பில் அவரைவிட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் இருப்பதால் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த…

குடியாத்தத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்க அரசுக்கு கோரிக்கை.

செப்டம்பர் 8 வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா கி.வ. குப்பம் சட்டமன்ற தொகுதி கல்லப்பாடி காலனி பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பு சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் 450 வாக்காளர் உள்ளனர் இந்நிலையில் மூன்று நான்கு தலைமுறையாக பத்து குடும்பங்கள்…

மாநகராட்சி அலட்சியம்: வாலிபர் உயிர் ஊசல்!

திண்டுக்கல் ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகே விபத்து திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய பாதாள சாக்கடை பணிகள் பாதுகாப்பு வசதி இன்றி நடைபெறுவதால், நடுரோட்டில் தோண்டப்பட்ட பள்ளம் பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜலட்சுமி நகர் சித்தாரா மஹால் அருகே தார் சாலையில்…