மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 4 ஆண்டு சிறை.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, தனது…





