Thu. Jan 15th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

முக்கிய தலைப்பு செய்திகள்.

🚉 ரயில்வேயில் புதிய வசதி முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்காக இந்திய ரயில்வே QR குறியீடு ஸ்கேனர்கள் அறிமுகம். ⚖️ கவின் ஆணவக் கொலை வழக்கு மூன்றாவது கைதான ஜெயபாலனின் ஜாமின் மனுவை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 🛕…

1231 கிராம சுகாதார செவிலியர்கள்…!

தமிழக முதல்வருடன் 1231 கிராம சுகாதார செவிலியர்கள் குழு புகைப்படம் சென்னை:தமிழகத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்ற 1231 கிராம சுகாதார செவிலியர்கள் பணி நியமன ஆணைகளைப் பெற்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்நியமன ஆணைகளை வழங்கியதையடுத்து, புதிதாக…

கோவை கெம்பனூரில் நவீன தீண்டாமை: அண்ணாநகர் மக்களுக்கு பேருந்து சேவை மறுப்பு!

கோவை:திராவிட மாடல் அரசு சமூக நீதியை வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் – அண்ணாநகர் பகுதியில், பட்டியலின மக்களுக்கு எதிராக “நவீன தீண்டாமை” நடைமுறையில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், கெம்பனூரிலிருந்து வெறும் 500…

மணல் கொள்ளை…! அமலாக்கத்துறை விசாரணை தேவை…!!

கன்னியாகுமரி மாவட்டச் செய்தி: விவசாயிகள் போர்வையில் ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளை நடந்ததற்கு அமலாக்கத்துறை விசாரணை கேட்டு அக்டோபர் 2 மக்கள் சந்திப்பு துவங்குகிறோம்..!!!! கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள…

CCTV கண்காணிப்பு அறை!

விழுப்புரத்தில் 5 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கண்காணிப்பு அறை அடிக்கல் நாட்டு விழா! விழுப்புரம்:விழுப்புரம் நகரத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று (செப்.21) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்…

தேனி மாவட்டம் சின்னமனூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு “100 நாள் 100 ரேஷன் கடை” ஆர்ப்பாட்டம் இன்று (22.09.2025, திங்கட்கிழமை) 78வது நாளாக நடைபெற்றது. அதேபோல், சின்னமனூர் ரேஷன் கடை முன்பு 79வது நாளாக பாமாயிலை தடை…

கிராமிய காவல்துறை ஆய்வாளர்,

குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக விஸ்வநாதன் பொறுப்பேற்பு. குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜீவ் காந்தி அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றிய விஸ்வநாதன்…

குடியாத்தம் ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம் – நவராத்திரி & விஸ்வகர்மா ஜெயந்தி விழா!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா மற்றும் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழா செப்டம்பர் 22 ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. ஆண்டியப்ப ஆச்சாரி வீதியில் உள்ள செல்வ விநாயகர் ஆலயத்தில் இருந்து கடஸ்தாபன ஊர்வலம்…

🔸 சபரிமலையை மேம்படுத்த ₹1,000 கோடி – கேரளா முதல்வர் அறிவிப்பு.

சபரிமலை வளர்ச்சி பணிகளுக்காக ₹1,000 கோடி செலவில் மாஸ்டர் பிளான் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சி பணிகள் ஆன்மிகம் மற்றும் சன்னிதானத்தின் பாரம்பரிய, கலாசார, புராதனச் சிறப்புகளை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என்றும், 2039-க்குள்…

நியோமேக்ஸ் மோசடி வழக்கு – முதலீட்டாளர்களுக்கு இறுதி வாய்ப்பு!

மதுரை:முதலீட்டாளர்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்த நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கில், முதலீட்டாளர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவு படி, 2025 அக்டோபர் 8ஆம் தேதி வரை புகார் அளித்த முதலீட்டாளர்களுக்கு மட்டுமே, இழந்த தொகையை…