புதுதில்லியில் உலகளாவிய தெற்கு நாடுகளின் மனித உரிமை நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்.
புதுதில்லி, செப்டம்பர் 21:மனித உரிமைகள் குறித்த உரையாடல், அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, உலகளாவிய தெற்கு நாடுகளின் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுக்கான…










