Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி

செப்டம்பர் 15 வேலூர் மாவட்டம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொருளாளர் விஜேந்திரன் விஜயா தம்பதியரின் மகள் ஜானவி வினோத் பிரபு ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள மணி பிரபு திருமண மண்டபத்தில்…

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சியின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா!

செப்டம்பர் 15 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் பெருமதிப்பிற்குரிய A.C. சண்முகம் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்டம்,…

குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது. பிறந்தநாள் விழா!

செப்டம்பர் 15 வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் காஞ்சி தந்த கருவூலம் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி…

இந்தியா டுடே பெண்கள் சிறப்பு மலரில் ராணி அண்ணாதுரை பேட்டி.

🤞அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா…

பொன்னேரியில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – சட்ட சமூகத்தின் கடும் கண்டனம்…?

📍Tamil Nadu Today News Report:📍 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சட்ட சமூகத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக…

பொன்னேரியில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – சட்ட சமூகத்தின் கடும் கண்டனம்…?

📍Tamil Nadu Today News Report:📍 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சட்ட சமூகத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக…

சென்னையில் அண்ணா பிறந்தநாள் விழா!

🖤❤️ பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் விழா சித்தாலப்பாக்கத்தில் கொண்டாட்டம் சென்னை சித்தாலப்பாக்கத்தில் இன்று (செப்டம்பர் 15) தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் திராவிட இயக்கத் தலைவருமான பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 117-வது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுகவினர்,…

இந்தியாவின் முதல் Car Ferry Train.

இந்தியாவின் முதல் பயணிகளின் கார்களை ஏற்றி செல்லும் ரயில் சேவையை கொங்கன் ரயில்வே (CAR FERRY TRAIN) மஹாராஷ்டிராவில் கொலாட் நகரில் இருந்து கோவாவிற்கு செப்டம்பர் முதல் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது – இது புத்திசாலித்தனமான, தடையற்ற பயணத்தை நோக்கிய ஒரு துணிச்சலான…

தேமுதிக 21-ஆவது ஆண்டு தொடக்க விழா…!

தென்காசி, செப்டம்பர் 14:தேமுதிக 21-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று காலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டக் கழக அவைத் தலைவர் எம். பழனிகுமார் B.A., L.L.B. தலைமையில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சாலை குமாரசுவாமி திருக்கோவிலில்…

SDPI திருச்சி மாநாடு – தமிழ்நாடு டுடே செய்தியாளரின் கள ஆய்வு…!

*கியரை மாற்றும் எஸ்டிபிஐ:* தமிழ்நாட்டில் மிகவும் புகழ்மிக்க மாநகரங்களில் திருச்சியும் ஒன்று. அங்கு இரண்டு தரப்பு கூடுகைகள் ஒரே நாளில் வெவ்வேறு திசைகளில் சங்கமிக்கிறது. ஒன்று வெளியரங்கிலும் மற்றொன்று உள்ளரங்கிலுமாக அதன் வளர்ச்சியை நோக்கி அடுத்த கியரை மாற்றுகிறது. வெளியரங்கில் நடைபெற்ற…