Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் கருணீக சமுத்திரம், போஜனாபுரம், செம்பேடு ஊராட்சிகளில் மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார், சரவணன்…

குடியாத்தம் நீர்வழி பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை.

செப்டம்பர் 16, குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 9-வது வார்டு திருஞானசம்பந்தர் தெரு, பக்கிரி முகமது தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், நீர்வழி பாதையில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியுள்ளனர். அப்பகுதியில் சுமார் 11 அடி…

🔍 குமரி நான்கு வழிச் சாலை – தரமற்ற பணிகளின் பின்னணியில் யார்?

ஒரு விசாரணை சிறப்புக் கட்டுரை: தொடக்கம் – “தரமான பணி” என்ற ஆட்சியரின் வாக்குறுதி: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், “நான்கு வழிச் சாலை பணிகள் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் மேற்கொள்கிறது.…

வடமாநில கொள்ளை கும்பல் – தமிழ்நாட்டில்? காவல்துறை எச்சரிக்கை…!

🚨 மக்களே உஷார்..! 🚨சென்னையில் நுழைந்த ‘நவோனியா’ கொள்ளைக் கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை! 👉 கூட்ட நெரிசல் அதிகம் உள்ள எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை போன்ற இடங்களில் இக்கும்பல் கைவரிசை…

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் சங்கம் சேலத்தில் கோரிக்கை மாநாடு அறிவிப்பு

சேலம், செப்.16:தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பயிரிடப்படும் மரவள்ளிக்கிழங்கு, கடந்த காலங்களில் டனுக்கு ரூ.16,000 வரை விற்ற நிலையில், தற்போது வரலாறு காணாத அளவுக்கு டனுக்கு ரூ.3,000 ஆக சரிந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் நெருக்கடியில் தள்ளி வைத்துள்ளதாக தமிழ்நாடு…

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் உறுதிமொழி!

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.பழனியப்பன் – “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி! மோளையானூர்:பாப்பிரெட்டிப்பட்டி திமுக மாவட்ட கழக அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc., Ph.D. அவர்கள் சிறப்பு பேட்டி…

பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் விழா – நெல்லை மாநகர தே.மு.தி.க சார்பில் மரியாதை.

திருநெல்வேலி:தேசிய முற்போக்கு திராவிட கழகம் (திமுக) நெல்லை மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. மாநகர மாவட்ட கழகச் செயலாளர் திரு. S. ஜெயச்சந்திரன் B.A., LL.B. அவர்களின் தலைமையில்…

தென்காசி கருமனூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்.

தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருமனூர் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மயில் ராணி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கீழபாரு யூனியன் தலைவர் காவேரி, சீனித் துறை ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், துணைத்தலைவர்…

பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் – திமுகவின் உறுதியேற்ற நிகழ்வு!

“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” – கழக உடன்பிறப்புகள் ஒருமித்த உறுதி சென்னை / செப்.15தமிழக முன்னாள் முதல்வரும் பேரறிஞருமான அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உறுதியேற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,…

காட்டு யானைகளிடமிருந்து விளை நிலங்களுக்கு பாதுகாப்பு கோரியும், கோரிக்கை மனு!

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடுகோரியும் மாவட்ட ஆட்சியரிடம் SDPI கோரிக்கை மனு..! #தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள மேக்கரை, வடகரை, பண்பொ ழி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, நெற்பயிர்கள் ஆகியவற்றை விவசாயிகள்…