Thu. Jan 15th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

பசுமை தமிழ்நாடு.

விழுப்புரம் மாவட்டத்தில் “பசுமை தமிழ்நாடு இயக்கம் தினம்” – மரக்கன்றுகள் நடும் விழா! விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு வனத்துறை சார்பில் “பசுமை தமிழ்நாடு இயக்கம் தினம்”நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. இதில் மாணவர்களுடன் இணைந்து சட்ட மன்ற உறுப்பினர் க. பொன்முடி (MLA) சிறப்பு…

“16 அம்ச கோரிக்கைகள் – தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்”.

தென்காசியில் ஊரக வளர்ச்சித் துறை கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். தென்காசி, செப்டம்பர் 25:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தென்காசி புதிய பேருந்து…

முன்னாள் குடியரசுத் தலைவர் வருகையில் விதிமீறல் – சர்ச்சை கிளப்பிய பா.ஜ.க. தலைவர்…?

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு வி.ஐ.பி. வாகனத்தில், தென்காசி மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி அவர்கள் அரசு விதிகளை மீறி…

திருநெல்வேலி பாஜக அதிர்ச்சி : பிரச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் வை.கோபால் ராஜினாமா?

“உழைப்புக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டது” – வேதனைக்குரல் திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க. பிரச்சாரப் பிரிவு மாவட்டத் தலைவர் வை.கோபால், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக கட்சிக்காக அயராது உழைத்த நிலையில் வந்துள்ள இந்தத் தீர்மானம், கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை…

குடியாத்தத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

தந்தை கண்ணில் மிளகாய்த்தூள் வீசி 4 வயது குழந்தை கடத்தல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பவளக்கார தெருவில் வசிக்கும் வேணு – ஜனனி தம்பதியரின் 4 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தந்தை…

புதிய அங்கன்வாடி – கிராம வளர்ச்சிக்கு இன்னொரு படி.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் மேலாளத்தூர் ஊராட்சியில் ரூ.14 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், பிரதம மந்திரி கிராம முன்னேற்றம் மற்றும் ஆதி திராவிடர் நல…

குடியாத்தம் ஒன்றியத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சின்னத்தோட்டாளம், குளித்திகை, கீழ்பட்டி ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர்கள் சுமித்ரா, லோகேஸ்வரி, மோரி தலைமையில் நடந்த இந்த முகாமை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன், ஒன்றிய குழு…

🌿 பசுமை தமிழ்நாடு இயக்க தினம் – 26.09.2025 🌿

சேர்வராயன் வடக்கு வனச்சரகம், பாப்பிரெட்டிப்பட்டியில் நாவல் மரம் நடுதல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையில், மனோகர் தினேஷ் குமார் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக பாப்பிரெட்டிப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அலுவலர் பிரகாசம், உதவி…

தருமபுரியில் திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து ஆய்வு: தருமபுரி கடத்தூர் MCS மஹாலில், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) தொடர்பாக…

📰 தருமபுரியில் அதிர்ச்சி!

சிறுமியை கர்ப்பமாக்கியவரை விடுவிக்க ₹50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மகளிர் இன்ஸ்பெக்டர் கைது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அனைத்துமகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (50), லஞ்சம் பெற்றதாக ஊழல் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 🔹 காரிமங்கலம் அருகே தும்பலஅள்ளி…